குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (அ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 7

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
4. குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவம்
 
 
ஈஸா அல் மஸீஹ்வின்வாழ்வுப்பற்றிகுர்ஆனில்குறிப்படப்பட்டுள்ளநான்குதனித்துவமானஅம்சங்களை, அதாவதுஅவற்றின்முக்கியத்துவத்தில்நாம்ஏதேனும்வெளிச்சத்தைப்பெறமுடியுமாஎன்பதைக்கருத்திற்கொள்வோம்.

 
). கன்னிபிறப்பு

 

 
குர்ஆன்ஈஸா அல் மஸீஹ்வின்பிறப்பை, முழுவதுமாகஇறைவனுடையவல்லமையின்வெளிப்பாடாகவேகருதுவதுடன், முதல்மனிதனானஆதமின்சிருஷ்டிப்பிலும்முக்கியமானதாகஅறிவிக்கின்றது. நாம்அதைப்பின்வருமாறுவாசிக்கின்றோம்:

 

(அச்சமயம்மர்யம்) கூறினார்; ”என்இறைவனே! என்னைஒருமனிதனும்தொடாதிருக்கும்போதுஎனக்குஎவ்வாறுஒருமகன்உண்டாகமுடியும்?” (அதற்கு) அவன்கூறினான்; ”அப்படித்தான்அல்லாஹ்தான்நாடியதைப்படைக்கிறான். அவன்ஒருகாரியத்தைத்தீர்மானித்தால்,அவன்அதனிடம் ´ஆகுக´ எனக்கூறுகிறான்,உடனேஅதுஆகிவிடுகிறது.”                                  சூறா 3:47

 

 
அல்லாஹ்விடத்தில்நிச்சயமாகஈஸாவின்உதாரணம்ஆதமின்உதாரணம்போன்றதே. அவன்அவரைமண்ணிலிருந்துபடைத்துப்பின்குன்” (ஆகுக) எனக்கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.                 சூறா 3:59

 

 
இரண்டாவதுவசனம்நேரடியாகக்கன்னிப்பிறப்பைக்குறிக்கவில்லைஎனினும்முதலாவதுவசனத்துடன்ஒப்பிட்டுப்பார்ப்பின், குர்ஆனும்இதனைத்தான்குறிப்பிடுகின்றதுஎன்பதுதெளிவாகின்றது. இரண்டுவசனங்களிலும்ஈஸா அல் மஸீஹ் சிருஷ்டிக்கப்பட்டார், அதுமுழுவதுமாகஇறைவனுடையவல்லமையின்வெளிப்பாடுஎனகுர்ஆன்போதிக்கின்றது. இரண்டாம்வசனத்தில்அவருடையசிருஷ்டிப்புவித்தியாசமானதோ, ஆதமைவிடஅற்புதமானதோஇல்லைஎனநாம்வாசிக்கின்றோம்.

 

 
நாம்சுருக்கமாகஇவ்விருவிடயங்களையும்கருத்திற்கொள்வோம். முதலாவதாக, கன்னிபிறப்பானது, வெறுமனேஇறைவனுடையவல்லமையின்வெளிப்பாடா? அதுஎவ்விதஅறிவிப்புமின்றிஇறைவனுடையவல்லமையினால்நிறைவேற்றப்பட்டது. ஆனால்இதுஅதனுடையஅர்த்தத்தையும்நோக்கத்தையும்விபரிக்கவில்லை.

 

 
ஒன்றுமில்லாமையிலிருந்துமுழுஉலகத்தையும்சிருஷ்டிக்கும்செயற்பாடானது, நிச்சயமாகமகத்தானது. அத்துடன்சிருஷ்டிப்புடன்தொடர்புபட்டஏனையவிடயங்கள் (மனிதன், மிருகங்கள், ஏனையஉயிரிகளுக்கும்ஜீவன்அளித்தது) இறைவனுடையசிருஷ்டிப்பின்வல்லமைக்கானபோதியஆதாரங்களாகஉள்ளன. குர்ஆனில், சிருஷ்டிப்பில்காணப்படும்ஆதாரங்களைக்கொண்டுமக்கள்இறைவனில்நம்பிக்கைகொள்ளாவிடில்அவர்கள்புதியஅற்புதங்கள், அடையாளங்கள்நடந்தாலும்நம்பிக்கைகொள்ளார்கள்எனமுகம்மதுநபி கூறியுள்ளார்             (உதாரணமாக, சூறா 6:1-41 பார்க்க).

 

 
அதேபோல, இறுதிஉயிர்த்தெழுதல்பற்றியநிச்சயம்அவிசுவாசிகளுக்குதேவையில்லைஎனவும்குர்ஆன்போதிக்கின்றது. ஒன்றுமில்லாமையிலிருந்துஇறைவன்மனிதனைப்படைக்கமுடிந்ததுஎனும்உண்மையானது, அவர்அவர்களைமரித்தோரிலிருந்துஉயிர்த்தெழச்செய்யவும்முடியும்(சூறா22:5) என்பதற்குஉறுதியானஆதாரமாய்உள்ளது.எனவே, இறைவனுடையசிருஷ்டிப்பின்வல்லமைக்குபடைப்புபோதுமானஆதாரமாய்உள்ளதுஎன்பதைநாம்கருத்திற்கொள்வதோடு, இச்சான்றுகளின்படிமனிதர்அவரில்நம்பிக்கைகொள்ளாமற்போனால், எந்தஇறுதிஅடையாளமும்அவர்களைநம்பிக்கைகொள்ளச்செய்யாது. ஈஸா அல் மஸீஹின்கன்னிபிறப்புவெறுமனேஇறைவனுடையவல்லமையின்வெளிப்பாடாகமட்டும்இருக்கமுடியாது. மேலும்அச்செயலைநிறைவேற்றுவதற்குமிகச்சிறியளவுவல்லமையின்பயன்பாடேதேவைப்பட்டிருக்கும். அத்துடன்அதற்கானவெளிப்படையானவிளக்கமும்இல்லை. கன்னிபிறப்பானதுசரீரப்பிரகாரமாகநிரூபிக்கப்படமுடியாதுஅதற்கானவெளிப்படையானஆதாரம்ஏதுமில்லை. இறைவனுடையவார்த்தையில்கூறப்பட்டுள்ளவிதமாகஎவ்விதசந்தேகமுமின்றி, விசுவாசத்தினால்அதனைஒருசத்தியமாகநாம்ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால்சரீரப்பிரகாரமாகஅதனைநிரூபிக்கஎவ்விதஆதாரமும்இல்லை. எனவே, வெளிப்பிரகாரமானவிளக்கம்முழுவதுமாகபோதாதுள்ளமையால், கன்னிபிறப்பானதுஇறைவனுடையவல்லமையின்எதேச்சையானவெளிப்பாடாகஇருக்கமுடியாது, எனநாம்முடிவுசெய்கின்றோம். அதற்குகட்டாயம்வேறொருகாரணம்இருக்கவேண்டும்.

 

 
இரண்டாவதாக, ஈஸா அல் மஸீஹ்வின்பிறப்பிற்கும்ஆதம்சிருஷ்டிக்கப்பட்டதற்கும்எவ்விதவேறுபாடும்இல்லைஎனகுர்ஆனில்கூறப்பட்டகருதுகோளைநாம்நிச்சயம்கருத்திற்கொள்ளவேண்டும். இறைவனுடையவல்லமையின்வெளிப்பாடாக, நாம்உடனடியாகஅதற்குஉடன்படுவோம், ஏனெனில்கன்னிபிறப்பு, ஆதமின்உருவாக்கத்தைவிடஅற்புதமானதுஅல்ல. மாறாக, ஆதமின்சிருஷ்டிப்புடன்ஒப்பிடும்போது, மிகச்சிறியளவுவல்லமையின்பயன்பாடேஅவசியமாயிருந்திருக்கும். ஆனால்அதற்குப்பின்னால்வேறுஏதோவொருநோக்கம்இருந்திருக்கும்என்பதைகுறிப்பாய்காண்பிக்கின்றது.

 

 
ஈஸா அல் மஸீஹ் கன்னியினிடத்தில்பிறப்பதற்கானஅவசியம்என்ன? இவ்வாறானஅசாதாரணவிடயங்களை, அவைதேவையற்றதாகஇருப்பின்இறைவன்ஏனோதானோவென்று செய்வதில்லை. இவ்விதமாககன்னியினிடத்தில்பிறப்பதுஅவசியமாககாணப்பட்டதினாலேயேஅவர்அவ்வாறுசெய்திருப்பார். ஈஸா அல் மஸீஹ்இவ்விதம்பிறப்பதற்குசிலஅடிப்படைகள்நிச்சயம்அவசியமாய்க்காணப்பட்டன.

 

 
ஆதமுடனானஒப்பீடுஎவ்விதத்திலும்எமக்குஉதவாது. ஆதம்மண்ணிலிருந்துசிருஷ்டிக்கப்பட்டான், அவனுக்குதாயோ, தகப்பனோஇருக்கவில்லைமுதல்மனிதன்தாயோ, தகப்பனோஇன்றிசிருஷ்டிக்கப்படுவதுஅத்தியாவசியமாய்க்காணப்பட்டது. ஆனால்இறைவனுடையசிருஷ்டிப்பின்செயற்பாடுநிறைவடைந்துநீண்டகாலமாகி, மனிதஇனத்தின்விருத்திதொடர்ந்துகாணப்பட்டபோது, ஈஸா அல் மஸீஹ்ஒருபெண்ணிடத்தில்பிறந்தார். ஆதம்தாயோ, தகப்பனோஇன்றிசிருஷ்டிக்கப்படுவதற்கானஅவசியத்தைநாம்காணக்கூடியதாயுள்ளதுஆனால்ஈஸா அல் மஸீஹ்ஒருதாயினிடத்தில்மாத்திரம்பிறப்பதற்கானஅவசியம்என்னவாயிருந்தது? ஆதமுடனானஒப்பீடுஇக்கேள்விக்கானபதிலைஎவ்விதத்திலும்தரவில்லை.

 

 
இக்கேள்வியைநாம்இவ்விதத்தில்நோக்கும்போது, அதுஉண்மையில்முழுமையானபதிலைவலியுறுத்துகிறது. வேறெவரும்கன்னியினிடத்தில்பிறவாதபோது, ஏன்ஈஸா அல் மஸீஹ்மாத்திரம்கன்னியினிடத்தில்பிறந்தார்? இறைவேதத்திலும்குர்ஆனிலும்மற்றையபெண்களைவிடஏன்ஈஸா அல் மஸீஹ்வின்தாய்முக்கியத்துவம்பெறுகிறார்?  இவ்விருவசனங்களையும்ஒப்பிடுக:

 

 
ஸ்திரீகளுக்குள்ளேநீஆசீர்வதிக்கப்பட்டவள், உன்கர்ப்பத்தின்கனியும்ஆசீர்வதிக்கப்பட்டது”    (லூக்கா 1:42).

 

 
மரியமே! உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார்.(அல் குர்ஆன் 3:42)
 
மரியாள், இவ்வுலகில்வாழ்ந்தபெண்மணிகளில்சிறந்தவர்என்பதைஇவ்வசனங்கள்தெளிவாகப்போதிக்கின்றன. ஏன்அவ்விதம்போதிக்கின்றது? ஏனெனில்அவர்ஈஸா அல் மஸீஹ்வின்கன்னிதாய்ஆவாள். பெண்களுள்மிகச்சிறந்தவள்அவளே, ஏனெனில்அவள்மனிதர்களுள்மிகச்சிறந்தவரின்தாயானாள். இவைஅனைத்தும்அவளதுகுமாரனின்ஈடுஇணையற்றதனித்துவம்இருப்பதைவலியுறுத்துகின்றதுஅத்துடன்இத்தனித்துவமானதுஏதோவொருவிதத்தில்ஈஸா அல் மஸீஹ் கன்னியிடத்தில்கர்ப்பந்தரித்துபிறப்பதைஅவசியமாக்கியது.

 

 
அவளுக்குஒரு குற்றமற்றகுமாரனைகொடுக்கும்நோக்கத்துடனானஇறைதூதனின்வருகையேகுர்ஆன்தரும்ஒரேயொருசான்றாகும். எவ்வாறாயினும்ஈஸாவின்இவ்விதிவிலக்கானபரிசுத்தம்அவரதுகன்னிபிறப்பைஅத்தியாவசியமாக்கியது. ஆனால்இவ்விடயம்மட்டுமேஅடுத்தவிடயத்திற்குஎம்மைவழிநடத்தி, ஏனையவற்றுடன், ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவத்திற்கானமுடிவுவரைக்கும்எம்மைஇட்டுச்செல்கின்றது. ஆனால்அந்ததனித்துவம்என்னஎன்பதைஉண்மையில்அதுவெளிப்படுத்துகிறதில்லை. ஆனால்நாம்தொடர்ந்தும், நாம்பெறக்கூடியவெளிச்சம்என்னவெனபார்ப்போம்.
 
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *