பாவம், சட்டம் (ஷரீஆ) (1)
விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம் 10
பாவம், சட்டம் (ஷரீஆ) (1)
(பாவத்தையும்,சட்டத்தையும் (ஷரீஆ) குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?)
1. பாவத்தைக்குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?
இப்பொழுதுநாங்கள்,இந்ததுன்யாவில்காணப்படும்துக்கம்,வியாதிஅனைத்தும்எங்கிருந்துவருகின்றதுஎன்றுகண்டடையஆரம்பித்திருக்கின்றோம். ரோமா் 5:12இல்வாசிக்கும்வண்ணம்ஆதம்நபியின் கீழ்ப்படியாமைநம்ஒவ்வொருவரையும்பாதித்திருக்கின்றது.
ரோமர் 5:12; “ஒருமனிதனுக்கூடாகபாவமும்,பாவத்திற்கூடாகமரணமும்உலகத்தில்பிரவேசித்து,இவ்விதமாய்எல்லோரும்பாவம்செய்தபடியால்,எல்லோருக்கும்மரணம்ஏற்பட்டது”
நம்ஒவ்வொருவருக்கும்பாவத்தோடுபிரச்சினைஇருக்கின்றது. எனவே,பாவம்என்றால்என்னவென்றுபார்ப்போம்:
பாவத்தின்தன்மை
சட்டம் (ஷரீஆ) இறைவனின்தெய்வீகதராதரங்களில்தங்கியிருக்கின்றது. அதுமனிதனைஇறைவனின் “சாயல்”என்றஒழுக்கநெறிக்குஉரியவனாய்இருக்கும்படிகோருகின்றது. பரிபூரணமல்லாத,பரிபூரணத்திற்குகுறைவானஎதுவும்பாவமாய்இருக்கின்றது. அதைகுறித்துபுனிதகிதாப்பாகியஇறைவேதம்பின்வருமாறுகூறுகின்றது.
“பாவம்செய்யும்ஒவ்வொருவரும் (ஷரீஅத்சட்டத்தை) மீறுகிறார்கள்.உண்மையில்,சட்டத்தைமீறுவதுபாவம்” (யோவன் 3:4).
“எல்லாகுற்றச்செயல்களும்பாவமே…” (1யோவான் 5:17)
“யாதொருவன்ஒன்றைநன்மைஎன்றுஅறிந்தான்என்றால்அவன்அதைகட்டாயமாகச்செய்யவேண்டும்,அப்படிஅவன்அதைசெய்யாதப்பட்சத்தில்அதுபாவமே” (யாகோபு 4:17).
பாவம்என்பதுஎம்மைதீமைக்குஅல்லதுநல்லசெயல்களைசெய்யாதிருத்தலுக்குவழிநடத்தும். வெறும்இறைவனுக்குகீழ்ப்படியாமைமாத்திரமல்ல,அது“தீமையானஇருதயத்திலிருந்து” வரும்“தீமையானசிந்தனைகளோடு” ஆரம்பிக்கின்றது.
“மனிதனுக்குள்இருந்துவெளியில்வருவதேமனிதனை “தீட்டுப்படுத்துகின்றது” மனிதனின்உள்ளத்திலிருந்துதீமையானசிந்தனைகளும்,பாலியல்சீர்கேடுகளும்,களவும்,கொலைவெறியும்,விபச்சாரமும்,பேராசையும்,பகைமையும்,வஞ்சகமும்,காமஎண்ணங்களும்,பொறாமையும்,அவதூறும்,அகந்தையும்,மதியீனமும்வெளிவருகின்றது.” என்றுஈஸா அல் மஸீஹ்கூறினார் (மாற்கு 7:20-22).
பாவமேஇறைவனிடமிருந்துதன்னைஅந்நியப்படுத்திக்கொண்டமனிதஇனத்தின்“பலன்” ஆகும்(கலாத்தியா; 5:19-21). இதினிமித்தம்மனிதன்இறைவனில்அன்புகூராமலும்,அவனுக்குபயப்படாமலும், மரியாதைக்கொடாமலும்,அவனுடைய(எண்ணத்திற்கு) மதிப்பளிக்காமலும்இருக்கின்றான். எல்லாமனிதரும்பாவஉள்ளத்தோடுதான்பிறந்திருக்கின்றனர் (ஸபூர்51:5). ஆகையால்தான்நாம்அனைவரும்பாவத்திற்குநிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்:
“ஒருகாலத்தில்நாமும்அவா்களைப்போல (இன்றுஇறைவனண்டைவராதிருக்கின்றமக்களைப்போல),நமதுபாவசுபாவத்திற்கும்,அதன்ஆசைஇச்சைகளுக்கும்,அதன்சிந்தனைகளுக்கும்ஈர்க்கப்பட்டு,அவற்றைபின்பற்றிவந்தோம். அதினால்இன்றுஅவர்கள்இருப்பதுபோல,நாமும்சுபாவத்தினால்இறைவனுக்குபகைஞராய்இருந்தோம்” (எபேசியா; 2:3).
நாம்விரும்பினாலும்விரும்பாவிட்டாலும்பாவம்நமக்குள்ளேபாவஉள்ளத்தைஉருவாக்குகின்றது. ஆகையால்தான்நாம்அதன்பிரதிபலனைஅனுபவிக்கின்றோம்.
அ) பாவத்தின்வேர்
எல்லாபாவத்தினதும்அடிப்படைசுயநலம்,இறைவனைநேசிப்பதற்கும்,அவனுக்குகீழ்ப்படிவதற்கும்பதிலாகமனிதன்தன்னையேநேசித்துதனதுகாரியங்களையேசெய்யஅவற்றிற்குகீழ்ப்படிகின்றான். பாவம்சுயஅன்பு,சுயசித்தம்,சுயசுவாரஸ்யம்எனும்சுயத்தின்உயரியதெரிவாய்இருக்கின்றது. ஒருவன் “நல்லசெயல்களை”செய்துகொண்டேபாவம்செய்துக்கொண்டிருக்கமுடியும். அநேக “நல்லசெயல்கள்” சுயஅன்பில்ஆரம்பித்துஇஅதைசெய்பவா; தனதுசுயநன்மைக்காகவேஇதைசெய்கின்றவராய்இருக்கின்றார். அப்படிப்பட்டநல்லசெயல்கள்பிரயோசனமற்றவைஎன்றுஈசாமஸீஹ்கூறினார் (மத்தேயு 6:1-8).
நம்முடையஎல்லாநல்லசெயல்களும்இறைவனின்பார்வையில்அழுக்கானகந்தைத்துணியாகஇருக்கின்றனஎன்றுஇறைவன்ஏசாயாநபிமூலம்உரைத்திருக்கின்றான்(ஏசாயா64:6). நம்முடையநல்லசெயல்கள்அதிகமாய்நமதுபெருமைக்காகசெய்யப்படுகின்றதாய்இருக்கின்றபடியால்,அவைபாவம்என்றுஅர்த்தப்படுகின்றன. நமதுபாவங்களைஇறைவன்அவனதுஇரக்கத்தால்மன்னிக்கவேண்டும்என்றுநினையாமல்,இப்படிப்பட்டநல்லசெயல்களால்நாம்இறைவனிடமிருந்துநமதுபாவத்திற்கானதௌபாவைசம்பாதித்துக் கொள்ளமுடியும்என்றுநினைக்கின்றோம். நாம்நம்முடையமுழுஉள்ளத்தால்,முழுஆத்மாவால்,முழுமனதால்இறைவனைநேசிக்கஆரம்பித்தால் (மத்தேயு 22:37; உபாகமம் 6:5) மாத்திரமேநமதுசுயஅன்பு,சுயசித்தம்,சுயஆர்வம்என்பவைகள்குறைந்துநம்மேல்இருக்கும்பாவத்தின்ஆதிக்கம்வலிமையிழக்கஆரம்பிக்கும்.
“எனவே,அன்புதான்சட்டத்தை (ஷரீஆவை)நிறைவேற்றுகின்றதாய்இருக்கின்றது”(ரோமர் 13:8-10; கலாத்தியர் 5:14; யோவான் 7:18; 1கொரிந்தியர் 5:15; கலாத்தியர் 2:20-21).
“பாவமானதுஇறைவனுக்குமுன்னுரிமைக்கொடுத்துஅவனைநேசிப்பதற்குப்பதிலாகசுயத்தைநேசிப்பதற்குதெரிவுசெய்யப்படும்அடிப்படையானதும்,நேர்மறையானதும்அல்லதுவிருப்பமுள்ளதெரிவாயும்இருக்கின்றது. இறைவனைதனதுவாழ்வின்மையமாகக்கொண்டு,நிபந்தனையின்றிதன்னைஇறைவனுக்குச்சரணடையச்செய்வதற்குப்பதிலாகபாவியானமனிதன்தனதுவாழ்விற்குதன்னையேமையமாகக்கொண்டுதன்னைஇறைவனுக்குஎதிரியாக்கி,தன்னுடையசுயவிருப்பங்களைதனதுஉயரியசெயலாக்கி, தனதுசுயசித்தத்தைஉயரியஆளுநராக்குகின்றான்”
ஆ). முழுதுன்யாமக்களும்பாவிகள்
பாவம்உலகரீதியானது,முழுஉலகிலுள்ளஅனைத்துமனிதஇனமும் “பாவத்தின்கீழ்”இருக்கின்றது (ரோமா; 3:22). சிலர் மற்றவர்களைவிடவும்மிகமோசமாகவும்,பகிரங்கமாகவும்பாவம்செய்வர். ஆனால்,மற்றவர்கள்அப்படிசெய்யாவிட்டாலும்தங்கள்மனம்,உள்ளம்,சிந்தனை,உணர்வுஎன்பவற்றால்மற்றவர்களுக்குவிளங்காமலேயேபாவம்செய்கின்றவர்களாகதான்இருக்கின்றனர். எனவே,பாவம்எல்லோரையும்இறைவனிடமிருந்துபிரித்திருக் கின்றது. இதற்குள்சகலமனிதஇனத்தவரும்அடங்குவர்.
· “பாவம்செய்யாதவர் ஒருவரும்இல்லை…” (1இராஜாக்கள் 8:46)
· “…இறைவனேஉனக்குமுன்பாகநீதிமான்ஒருவனும்இல்லை” (சங்கீதம் 143:2)
· “நான்சுத்தமாய்இருக்கின்றேன்,எனக்குள்பாவம்இல்லைஎன்றுயாரால்கூறமுடியும்?” (நீதிமொழிகள் 20:9)
· “எல்லோரும்பாவம்செய்துஇறைவனின்மகிமையற்றவர்களாய்இருக்கின்றனா்” (ரோமா; 3:23)
· “நமக்குள்ளேபாவம்இல்லைஎன்போமானால்,நம்மைநாமேவஞ்சிக்கின்றவர்களாய்இருப்போம். சத்தியம்நமக்குள்ளேஇராது” ( 1யோவான் 1:8)
முதல்மனிதனாகியஆதம்நபி முதல்பாவத்தைசெய்தவா் (ஆதியாகமம் 3:16-19; குர்ஆன்சூறா 2:36; 7:22-23). எல்லாநபிமார்களும்கூடபாவிகள்என்றுபுனிதகிதாப்பாகியஇறைவேதமும் குர்ஆனும் கூறுகின்றது.
· இப்றாஹீம்நபிபாவம்செய்தார் (ஆதியாகமம் 12:9-20; சூறா 26:82)
· மூஸா நபிபாவம்செய்தார் (யாத்திராகமம் 2:12; உபாகமம் 32:51; சூறா 28:15-16)
· யூனுஸ்நபிபாவம்செய்தார் (யோனா 1:1-12; சூறா 37:142)
· தாவூது நபிபாவம்செய்தார் (2சாமுவேல் 11:1-12; சூறா 38:24-25)
· குர்ஆனின்கூற்றுப்படிமுஹம்மதுநபிகூடஇறைவனிடம்பாவமன்னிப்பு(தௌபா) கேட்கும்படிகூறப்பட்டார்(சூறா47:19; 48:1-2)
· ஆனால்,ஈஸாஒருவரேபாவமற்றவராய்இருக்கின்றார். அவா் பாவம்அறியாதவராய்இருந்தார்.(2கொரிந்தியா; 5:21). அவர் பாவம்செய்யவில்லை (1பேதுரு 2;2:21).
· அவர் பாவமற்றவராய்இருந்தார் (எபிரேயா; 4:15). (இந்தவேதாகமவசனங்களோடுகுர்ஆன்சூறா 19:19யும்வாசியுங்கள்).
பரீட்சை: 10
1. பாவம்முதலில்யார்யாருக்குஇடையில்பிரிவினையை ஏற்படுத்தியது?
2. பாவம்மனிதனுக்கும், மனிதனுக்கும்இடையில்என்னத்தைஏற்படுத்தியது?
3. இன்றுஇந்ததுன்யாஇந்தஅளவுசீர்கெட்டுபோயிருப்பதற்குகாரணம்என்ன?
Leave a Reply