அழைப்பு

அன்புள்ளசகோதர சகோதரிகளுக்கு,
 
அஸ்ஸலாமுஅலைக்கும்.
 
ஏகஇறைவன்எம்மீதுஒருபெரிதானகடமையைசுமத்தியுள்ளான். அதாவதுஏகஇறைவனிடம்சென்றடையும்வழியைஎமதுசமுதாயத்திற்குகாண்பிப்பதாகும். இதுமிகவும்சவால்மிக்ககடமையாகஇருந்தாலும், சத்தியத்தைதேடுவதில்உங்களைப்போல்ஆர்வமுள்ளவர்களுடன்பகிர்ந்துகொள்வதுமிகவும்இலகுவானகாரியமாகும்.
 
இன்ஜில்வேதத்தில்இவ்வாறுஒருகதைஉள்ளது. “ஒருமேய்ப்பன்இருந்தான். அவனிடம் 100 ஆடுகள்இருந்தது. ஒருநாள்அதில்ஒன்றுகானாமற்போய்விட்டது. அந்தமேய்ப்பனோமிகவும்கவலைக்கொண்டவனாய், 99 ஆடுகளையும்விட்டுவிட்டு, கானாமற்போனஒருஆட்டைதேடிக்கொண்டுசென்றான். அவன்அதைதேடிப்பிடித்ததும்மிகவும்சந்தோஷத்தோடுகூடஅந்தஆட்டைதோளில்போட்டுக்கொண்டு, தன்இருப்பிடம்நாடிவந்தான்.” இவ்வாறுதான்இறைவனும்தான்படைத்தமனிதன்வழிவிலகிச்செல்லும்போது, அவனைத்தேடிக்கண்டுபிடித்துதனதுஜமாஅத்துக்குள்சேர்த்துக்கொள்கிறான். இதைத்தான்எமக்கூடாகவும்இறைவன்செய்கிறான். பலவருடங்களின்பின்னரும்உங்களைத்தேடுகிறான்என்றால்பாருங்களேன்!.
 
மேலும்சத்தியத்தைதேடும்பணியில்தொடர்ந்தும்நாங்கள்ஈடுபடுவோம். உங்கள்கேள்விகள்சந்தேகங்களைஎங்களுக்குஎழுதுங்கள். பதில்எழுதஆயத்தமாகஉள்ளோம். “இறைவா, எங்களுக்குநேரானவழியைகாட்டுவாயாகஎன்றதுஆஎப்பொழுதும்எங்கள்உதடுகளில்ஒலிக்கட்டும்.
 
எங்கள்ஆக்கங்களைஇங்கே பதிவு செய்கிறோம். வாசித்துஉங்கள்விமர்சனங்களைஎங்களுக்குஎழுதுங்கள்.
 
 
இப்படிக்குஉங்கள்நண்பன்
 
           இறைநேசன்

 

2 Responses to அழைப்பு

  1. வாசித்து விட்டேன்.

Leave a Reply to Johnson Victor Cancel reply

Your email address will not be published. Required fields are marked *