Archives: இன்ஜீல் பாடநெறி
நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா?
11 அவர்தமக்குச்சொந்தமானதிலேவந்தார், அவருக்குச்சொந்தமானவர்களோஅவரைஏற்றுக்கொள்ளவில்லை. 12 அவருடையநாமத்தின்மேல்விசுவாசமுள்ளவர்களாய்அவரைஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும்இறைவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவதுமாம்சசித்தத்தினாலாவதுபுருஷனுடையசித்தத்தினாலாவதுபிறவாமல், இறைவனாலேபிறந்தவர்கள்.
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (உ)
பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)
- 1. இறைவனுடைய வார்த்தை (கலிமதுல்லாஹ்) மானிடனாக அவதரித்தல்
(யோவான் 1:1-5)
யோவான் 1:1
“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.”
மனிதன் வார்த்தைகள் மூலம் தன்னுடைய சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் தெரிவிக்கிறான். உங்களுடைய வார்த்தைகளே உங்களுடைய ஆள்தத்துவத்தின் சாரமாகவும் உங்களுடைய ரூஹின் வெளிப்பாடாகவும் காணப்படுகின்றன.
ஒரு உயர்ந்த பொருளில் இறைவனுடைய வார்த்தை அவருடைய தெய்வீக ஆள்தத்துவத்தையும் அவருடைய பரிசுத்த வார்த்தையிலுள்ள அனைத்து வல்லமைகளையும் தெரிவிக்கிறது. ஏனென்றால் ஆதியிலே இறைவன் தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலமாகவே உலகத்தைப் படைத்தார். அவர் உண்டாகக்கடவது என்று சொன்னார், அது அப்படியே ஆயிற்று. அவருடைய வார்த்தைகளுக்கு இன்றுவரை வல்லமையிருக்கிறது. உங்கள் கரங்களில் இருக்கும் இந்த நற்செய்தி முழுவதும் இறைவனுடைய அதிகாரத்தினால் நிறைந்தது என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இது எந்த அணுகுண்டையும்விட வலுவானதாக செயல்பட்டு உங்களிலுள்ள தீமையை அழித்து உங்களில் நன்மையானதைக் கட்டியெழுப்புகிறது.
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஈ)
6 இறைவனால் அனுப்பப்பட்டஒருமனுஷன்இருந்தான், அவன்பேர்யோவான்(யஹ்யா). 7 அவன்தன்னால்எல்லாரும்விசுவாசிக்கும்படி(ஈமான்கொள்ளும்படி) அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கசாட்சியாகவந்தான். 8 அவன்அந்தஒளியல்ல, அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கவந்தவனாயிருந்தான்.
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (இ)
“அந்தஒளிஇருளிலேபிரகாசிக்கிறது; இருளானதுஅதைப்பற்றிக்கொள்ளவில்லை.”
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஆ)
2 அவர்ஆதியிலேஇறைவனோடிருந்தார். 3 சகலமும்அவர்மூலமாய்உண்டாயிற்று; உண்டானதொன்றும்அவராலேயல்லாமல்உண்டாகவில்லை. 4 அவருக்குள்ஜீவன்இருந்தது, அந்தஜீவன்மனுஷருக்குஒளியாயிருந்தது.
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல்