Archives: இறைவேதம்

இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின் மகிமை

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 10

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
6. இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின்மகிமை

 

 
எம்மைச்சூழ்ந்திருக்கும்தீமையிலிருந்துஎம்மைவிடுவிக்கத்தக்கதாக, முதல்தடவையாகஇயேசுகிறிஸ்துஅனைத்துவிதத்திலும்எம்மைப்போலாவதற்குஇவ்வுலகிற்குவந்தார், நித்தியத்திலிருந்தேபிதாவோடுதனக்கிருந்தமகிமையைவிட்டு, தன்னைத்தானேவெறுமையாக்கி, எம்மைப்போன்றமனிதனானார். சாதாரணமனிதனாகவேஅவர்தன்னைக்காண்பித்தார். அதனால்அவர்துன்யாவில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்து இன்றுவரைமில்லியன்கணக்கானமக்கள், அவர்மனிதனைவிடப்பெரியவரல்லஎனகருதச்செய்தது.

 

ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை மரணம்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 9

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
). ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவைமரணம்

 

 
ஈஸா அல் மஸீஹ் இரண்டாம்தடவைஏன்துன்யாவுக்குவருகிறார்என்பதைநாம்ஓரளவுபார்த்திருக்கிறோம். ஆனால்நாம்இப்போதுசிக்கலானநிலையில்ஏன்அர்ஷிவலிருந்து ஈஸாஅல் மஸீஹ்முதல்தடவையாக  மனிதர்கள்மத்தியில்வாசம்பண்ணவந்தார் என்பதைஆராய்வோம்.

 

 
ஏன்இறைகுமாரன்தனித்துவமானமனித ஈஸாவானார்?எப்போதெல்லாம்இறைவன்மனிதஇனத்திற்குசெய்தியைஅனுப்பவிரும்பினாரோஅப்போதெல்லாம்நபிமார்களைஎழுப்பினார். பிறகுதனதுகுமாரனைஅனுப்பினார். ஏன்நித்தியபரிசுத்தஇறைகுமாரன்சீர்கெட்டமனிதஇனத்தில்பாவமுள்ளமனிதர்கள்மத்தியில்வாழஇறங்கிவந்தார்?கேள்வியின்பொருளேஅதற்கானபதிலையும்தருகின்றது. ஈஸா அல் மஸீஹ்தனித்துவமானவர். அவர்தனக்கெனநிறைவேற்றவேண்டியதனித்துவமானபணியைகொண்டிருந்தபடியால்பூமிக்குவந்தார்.

ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்திற்கான காரணங்கள் (ஆ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 8

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
5.  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின் தனித்துவத்திற்கானகாரணங்கள் (ஆ)

 

 
ஈஸா அல் மஸீஹ்வின்பரமேறுதல்

 

 
மற்றமனிதர்கள்இயற்கையாகசெய்வதுபோலஈஸா அல் மஸீஹ்வும்மண்ணுக்குதிரும்பியிருப்பாரானால்எந்தகிறிஸ்தவனும்அவர்தான்இறை குமாரன்எனவிசுவாசித்திருக்கமாட்டான். குமாரனும்உண்மையில்பரத்தில்அவரதுவாசஸ்தலம்இருக்கிறது. ஆகையால்அவர்மனிதனாய்வந்தபடியால்அவர்மற்றையமனிதர்களைப்போலஇயற்கையாகமண்ணுக்குதிரும்புவதுபோலஅவர்மண்ணுக்குப்போகமுடியாது. மாறாகஅவர்இறுதியில்பரத்திற்குத்திரும்பவேண்டும். ஈஸாஇறைகுமாரனானால்அவரதுபரமேறுதல்அத்தியாவசியமானதும்இந்தகருத்தைவலுபடுத்த (உறுதிப்படுத்த) தேவையானஅடிப்படைஅம்சமுமாகும்.

ஈஸாவின் தனித்துவத்திற்கான காரணங்கள் (அ)

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ்  – பகுதி 8 

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம் 

5. இயேசுவின் தனித்துவத்திற்கான காரணங்கள் 

). ஈஸா இறை குமாரன்

கன்னிப்பிறப்பு

 

ஈஸா இறை குமாரனானால் அவர் மாம்சத்தில் பிறக்கையில், ஒரு கன்னியினிடத்தில் பிறப்பது மிக அத்தியாவசியமாய் இருக்கிறது. இறைகுமாரனாய்  இருப்பதற்கு  அவர்  அனைத்திலும்  நித்தியமானவராய்  இருக்கவேண்டும்.  ஆகையால் அவர் மாம்சத்தில் வந்த போதும்  இறை  குமாரனானபடியால்  சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  பிறந்திருக்கவில்லை.  மனித இனத்தின்  உயிர்  ஆண்வித்தில்  இருக்கிறது.  ஈஸா  இறைகுமாரனாக  இருப்பதினால்  அவர்  சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  உருவாக்கம்  பெறவில்லை. சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  பிறக்கும்  எந்த  மனிதனும்  முழுவதும்  மனிதனாகவே  இருப்பான்.  இறைவன்  ஒருவரே  இறைகுமாரனுடைய  தந்தையாக  இருக்க  முடியும்.

குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (ஆ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 7

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவம் (ஆ)
 
). ஈஸா அல் மஸீஹ்வின்பாவமற்றதன்மை

 

 
மனிதர்களுள்ஈஸா மாத்திரம்பாவற்றநபராகஇருப்பதுஏன்? குர்ஆன்அவரதுபாவமற்றதன்மையைக்கூறினும்அதற்கானகாரணத்தைமுன்வைக்கவில்லை. அவர்ஒருநபிஎனும்தகவல்எம்கேள்விக்கானபதிலைத்தரவில்லை. குர்ஆனில்ஏனையநபிமார்கள் பாவமற்றவர்களாககூறப்படவில்லை, அத்துடன்ஒருசிலர்தவறுசெய்தவர்களாகக்காண்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால்நாம்மீண்டும், கட்டாயமாககேட்கவேண்டியகேள்விமற்றையவர்களுள்ஈஸாமாத்திரம்பாவமற்றவராகஇருப்பதுஏன்? ஏனையநபிமாரும் தமக்கேஉரித்தானவிசேஷித்ததன்மைகளைக்கொண்டிருந்து, ஈஸா அல் மஸீஹ்ஒருதனித்துவமானதன்மையைக்கொண்டிருந்தால்அவர்வெறுமனேஒருதூதுவராகமட்டுமேஇருந்திருப்பார்என்பதைநாம்புரிந்துகொள்ளமுடிகின்றது. ஆனால்இவ்அனைத்துதனித்துவமானதன்மைகளும், ஏனையவர்களுக்கானகிரயமாகஇந்தஒருநபருக்கேஅளிக்கப்பட்டுள்ளதுஅந்தமனிதன்ஈஸா அல் மஸீஹ். மீண்டுமாகஇங்கு, ஈஸாவைதனித்துவமாக்கியதுஎன்னஎன்பதைகுர்ஆன்வெளிப்படுத்தவில்லை.

குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (அ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 7

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
4. குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவம்
 
 
ஈஸா அல் மஸீஹ்வின்வாழ்வுப்பற்றிகுர்ஆனில்குறிப்படப்பட்டுள்ளநான்குதனித்துவமானஅம்சங்களை, அதாவதுஅவற்றின்முக்கியத்துவத்தில்நாம்ஏதேனும்வெளிச்சத்தைப்பெறமுடியுமாஎன்பதைக்கருத்திற்கொள்வோம்.

ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்தின் விளைவுகள்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 6

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
3. ஈஸா அல் மஸீஹின்  தனித்துவத்தின்விளைவுகள்

 

 
ஈஸா அல் மஸீஹின் வாழ்வின்தனித்தன்மைகள்அவர்நபிமார்களிலும் பெரியவர்என்பதைக்காண்பிக்கின்றன. சாதாரணமனிதராயிருந்த, சாதாரணவிதத்தில்பிறந்த, இறந்த, மற்றமனிதரைப்போன்றதோல்விகளைக்கொண்ட, பலரைஇறைவன்நபிமார்களாய்எழுப்பினார். அதனால்அவர்கள்தீர்க்கதரிசனவரம், அவர்களுடையவாழ்வில்இறைவனுடையசெயற்பாடுஆகியவற்றைத்தவிரவேறெந்தவிதத்திலும்மற்றவர்களைபார்க்கிலும்விசேஷித்தவர்களாய்இருக்கவில்லை. ஆனால்ஈஸா அல் மஸீஹின் கன்னிபிறப்பு, அவரதுபாவமற்றதன்மை, அவரதுபரமேறுதல், அவரதுஇரண்டாம்வருகைஆகியனஅவர்சாதாரணஒருநபி அல்லஎன்பதைசுட்டிக்காண்பிக்கின்றன.அவரதுவாழ்வின்இத்தனித்துவதன்மைகளின்ஒளியில், அவர்அனைத்திலும்பார்க்க, மற்றமனிதர்கள்அனைவரிலும்பார்க்கமேலானவர்எனகிறிஸ்தவர்கள்விசுவாசிப்பதற்காகஅவர்கள்குற்றப்படுத்தப்படமுடியாது. அவரதுமகிமையானவாழ்வின்தன்மைமற்றும்முடிவின்மூலம்நிச்சயமாகமுஸ்லீம்களும்கூட, முன்எண்ணம்கொண்டிராமல், அவரிலும்இறைவனுடனானஅவரதுஉறவிலும்உள்ளவிசேஷத்துவத்தைக்காணலாம்.

ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 5

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
2.        ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்
 
குர்ஆனிலும்இறைவேதத்திலும் ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்க்கைபற்றிபோதிக்கப்பட்டுள்ளநான்குஅம்சங்களைநாம்பட்டியலிட்டோம். இவ்அம்சங்களிலிருந்துநாம்ஈஸாவைப்பற்றிகற்றுக்கொள்ளக்கூடியவிடயங்கள்என்ன?முதலாவது, மனுக்குலத்தின்வரலாற்றில்தனித்துவமானஒருநபரை இதுஎமக்குகுறித்துநிற்கின்றது.இரண்டாவது, இத்தனித்துவம்வேறுஎந்தநபரும்கொண்டிராததும், ஒருநபருக்கேஉரியஉயரியகனத்தையும்குறிக்கின்றது.இந்த தொடரில் ஈஸா அல் மஸீஹின்தனித்துவத்தைப்பற்றிஇதுவரைநாம்கருத்திற்கொண்டநான்குஅம்சங்களையும்சுருக்கமாகஆராய்வோம்.

ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை


நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 4

 


 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
). ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம்வருகை

 

 
ஈஸாவன் வாழ்வுபற்றிகுர்ஆனும்இறைவேதமும்ஒத்துள்ள, நாம்கருத்திற்கொள்ளவேண்டியகடைசி காரியம், ஈஸா அல் மஸீஹ்வின்இரண்டாம்வருகைஆகும். குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்வருகைபற்றிதெளிவாகபோதிக்கும்ஒருவசனம்பின்வருமாறு:

 

 
நிச்சயமாகஅவர் (ஈஸா) இறுதிக்காலத்திற்குரியஅத்தாட்சியாவார்.                                           சூறா 43:61

ஈஸா அல் மஸீஹ் இறைசன்னிதானத்திற்கு…

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 3

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
).     ஈஸாஅல்மஸீஹ்இறைசன்னிதானத்திற்கு

 

 
ஈஸாவைப்பற்றியஇஸ்லாத்தின்பாரம்பரியநம்பிக்கைகளில்நிலையானமற்றுமொருநம்பிக்கை, அவர்இறைசன்னிதானத்திற்குஏறினார்என்பதாகும். இந்தசத்தியம்குர்ஆனின்இவ்விதமாகக்குறிப்பிடப்பட்டுள்ளது:

 

 
ஆனால்அல்லாஹ்அவரைத்தன்அளவில்உயர்த்திக்கொண்டான். சூறா 4:158

ஈஸா அல் மஸீஹ்வின் பாவமற்ற தன்மை

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 2

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
). ஈஸாஅல்மஸீஹ்வின்பாவமற்றதன்மை
 
ஈஸாஅல்மஸீஹ்தம்வாழ்வுமுழுவதும்எவ்விதபாவமுமற்றவராகவாழ்ந்தார்என்பதைகுர்ஆனிலும்இறைவேதத்திலும்இருந்துநிரூபிப்பதுஇலகுவானது. ஜிப்ரீல்மரியமுக்குமுன்தோன்றியபோது, அவன்அவளிடம் நிச்சயமாகநான்உம்முடையஇறைவனின்தூதன்; பரிசுத்தமானபுதல்வரைஉமக்குஅளிக்க (வந்துள்ளேன்”)” (சூறா 19:19) எனகூறியதாககுர்ஆன்கூறுகின்றது. “பரிசுத்தமானஎன்பதற்கானஅராபியவார்த்தை, முழுமையாகபாவமற்றவர்எனும்அர்த்தமுள்ளசக்கிய்யாஎன்பதாகும்.

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் – பகுதி 1

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 1
 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்
 
1. குர்ஆனிலும்இறைவேதத்திலும்; ஈஸாஅல்மஸீஹ்அவர்களைப்பற்றியஉண்மைகள்
 
2.         ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்
 
3.  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவத்தைப்பற்றியதாற்பரியங்கள்
 
4.         குர்ஆனில்ஈஸாஅல்மஸீஹ்அவர்களைப்பற்றியதனித்துவம் 
 
5.         ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவத்திற்கானகாரணங்கள்
 
6.         இறைவேதத்தில்; ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்மகிமை

பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  12
 
பாவம், சட்டம் (ஷரீஆ)    (3)
 
(பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?)
 
இறைவனின்சட்டம்
 
இறைவனின்சிருஷ்டிப்பாகியஇந்தமுழுதுனியாவையும்பாவம்மோசமடையச்செய்திருப்பதைநாம்பார்க்கும்போது  (ஆதியாகமம் 3:17-19),  பாவம்எப்படிப்பட்டது, அதன்தாற்பரியம்எப்படிப்பட்டதுஎன்பதைஅறிந்துகொள்கின்றோம். இறைவன்தனதுசட்டத்தைஎமக்குத்தந்திருக்கின்றான். அதிலிருந்துஎமக்குஎதுசரி,எதுபிழைஎன்றுஅறிந்துகொள்ளமுடியும். சட்டம்என்பதுநடத்தையைக்குறித்தஒருநிரந்தரமானதராதரம்ஆகும். அதாவதுசட்டம் நமதுநடத்தைஎத்தகையதுஎன்றுகாண்பிக்கின்றது. நமதுநடத்தைசரியானதா, பிழையானதாஎன்றுஷரீஆகாண்பிக்கின்றது. சட்டம்துனியாவைஆளுகின்றது. அதாவதுநட்சத்திரங்கள், கிரகங்கள், விஞ்ஞானம், கணிதம், உயிரியல்இன்னும்சிருஷ்டிப்பின்அனைத்தினதும்செயல்களைசட்டம்,  நியதி  ஆளுகைசெய்கின்றது.

பாவம், சட்டம் (ஷரீஆ) (2)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  11
 
  
 
பாவம்,சட்டம் (ஷரீஆ) (2)
 
 
(பாவத்தையும்,சட்டத்தையும் (ஷரீஆ)குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?)
 
பாவத்தின்ஆரம்பமூலம்
 
மனிதன்முதல்முதலில்பாவம்செய்யும்போது,அவன்சர்ப்பத்தால் (ஷைத்தான்,இப்லீஸ்)தூண்டப்பட்டான்,வஞ்சிக்கப்பட்டான். மனிதன்ஷைத்தானுக்குசெவிக்கொடுக்கவும்,ஏற்கனவேஅவனுக்குள்இருந்தஇறைவனுடையவார்த்தைக்குஎதிராகஷைத்தானின்வஞ்சகமானவார்த்தைகளைதனக்குள்ஏற்றுஅவற்றின்படிசெய்யவும்விருப்பம்கொண்டான். ஷைத்தானைக்குறித்துஈஸாஅல்மஸீஹ்பின்வருமாறுகூறினார்:

பாவம், சட்டம் (ஷரீஆ) (1)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  10
 
 
 
 
 
பாவம்,  சட்டம் (ஷரீஆ)        (1)
 
(பாவத்தையும்,சட்டத்தையும் (ஷரீஆ) குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?)
 
1.        பாவத்தைக்குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?
 
இப்பொழுதுநாங்கள்,இந்ததுன்யாவில்காணப்படும்துக்கம்,வியாதிஅனைத்தும்எங்கிருந்துவருகின்றதுஎன்றுகண்டடையஆரம்பித்திருக்கின்றோம். ரோமா் 5:12இல்வாசிக்கும்வண்ணம்ஆதம்நபியின்  கீழ்ப்படியாமைநம்ஒவ்வொருவரையும்பாதித்திருக்கின்றது.
 
ரோமர் 5:12; ஒருமனிதனுக்கூடாகபாவமும்,பாவத்திற்கூடாகமரணமும்உலகத்தில்பிரவேசித்து,இவ்விதமாய்எல்லோரும்பாவம்செய்தபடியால்,எல்லோருக்கும்மரணம்ஏற்பட்டது
 
நம்ஒவ்வொருவருக்கும்பாவத்தோடுபிரச்சினைஇருக்கின்றது. எனவே,பாவம்என்றால்என்னவென்றுபார்ப்போம்:

இறைவன்மனிதனைகுறித்துஎன்னகூறுகின்றான்?

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம் : 9
 
மனிதன்
 
(இறைவன்மனிதனைகுறித்துஎன்னகூறுகின்றான்?)
 
 
இப்பொழுதுஇறைவன் மனிதனைக் குறித்து என்ன கூறுகின்றான் என்று.

பார்ப்போம்

 
மற்றவைகள் எல்லாம் பிழைத்துவிட்டாலும், உருவாக்கியவர்களின் அறிவுறுத்தல்களை வாசியுங்கள்
 
 இதுமிகவும் பிரசித்தியான ஒரு அடுப்பு உற்பத்தியாளியின்பாவனை அறிவுறுத்தல் புத்தகத்திலிருந்த ஒரு வாக்கியமாகும். நாம்எம்மைச் சுற்றிலும் பார்க்கும்போது, புறக்கணிப்பும், யுத்தமும், துன்பமும் அநியாயமுமே இவ்வுலகம் முழுவதிலும் பரவி கிடக்கின்றது. அவைஎம்மை விரக்திக்கே இட்டுச் செல்லுகின்றது. ஏன்ஒவ்வொரு மனிதரும் மற்றவா்களை நேசிப்பதற்கு பதிலாக சுயநலத்தினாலேயே செயல்ப்படுத்தப்படுகின்றனா்? ஏன் ஒவ்வொரு மனிதரிலும் சுயநலம்  மலிந்துகாணப்படுகின்றது? நம்மைஉருவாக்கியஇறைவன்நம்மைக்குறித்துகூறுபவற்றைநாம்வாசிக்கஆரம்பித்தால்மாத்திரமேநாம்எம்மைக்குறித்துசரியாகப்புரிந்துகொள்ளஆரம்பிப்போம். மனிதனைக்குறித்தஇறைவனின்திட்டம்என்னவென்பதையும், இன்றும்அதிககவலைகண்ணீர்களுக்கூடாகமனிதன்செல்லகாரணம்என்னவென்பதையும்  அறிந்துக்கொள்ளஆரம்பிப்போம்.ஆயினும், அதே நேரத்தில் இந்ததுக்ககரமான நிலையை திருத்தியமைக்க அல்லதுசாரிப்படுத்திக் கொள்வதற்கான இறைவனின் வழிகளையும் கண்டு பிடிப்போம்.

இறைவன் தன்னை குறித்து என்ன கூறுகின்றான்?

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  8

 

இறைவன்
 
 
(இறைவன்தன்னைகுறித்துஎன்னகூறுகின்றான்?)
 
நாம்இறைவேதத்தைஈமான் கொள்வதற்கு நமக்குமிகவும்சிறந்தஒருகாரணம்இருக்கின்றதுஎன்பதைநீங்கள்இப்பொழுதுகண்டுகொள்வீர்கள். இறைவேதத்தை வாசிக்கபலமுறைகள் இருக்கின்றன. அதிலேஒரு முறைதான்முழுஇறைவேதத்தையும் அவதானத்தோடுவாசித்தல். இந்தமுறையைநீங்கள்விரும்புவீர்கள்என்றால், புதியஏற்பாட்டைவாசிப்பதிலிருந்துஇதைஆரம்பியுங்கள். இது, பழையஏற்பாட்டைநீங்கள்நன்றாகபுரிந்திடஉங்களுக்குஉதவிடும். வாசிப்பதற்குமுன்இறைவனின்வழிநடத்துதலைவேண்டிபின்வரும்துஆவைச்செய்யுங்கள்:
 
இறைவா,இந்தபுத்தகம்உன்னுடையவார்த்தைஎன்பதைநான்காணஎனக்குஉதவிப்புரிவாயாக, சத்தியத்தைக்கண்டுஅதற்குகீழ்ப்படியஎனக்குஉதவிடுவாயாக.’
 
உங்கள் துஆவுக்கு இறைவன்பதிலளித்து, சத்தியத்தைக் கண்டடைய உங்களுக்கு உதவிடுவான்.
இரண்டாவது முறைதான் இறைவேதத்தில் காணக் கிடைக்கின்ற தலைப்புக்களைதரிந்து, அவை சம்பந்தப்பட்ட வேதப்பகுதிகளை ஆராய்ந்து இறைவேதத்தை கற்றல். இந்த பாடத்தில்எஞ்சிய பகுதிகளில் நாம் இந்த வேதாகமகற்கை முறையை பயன்படுத்துவோம். எனவே, எம்மோடு ஒத்துழைத்து கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வசனங்களையும் வாசியுங்கள். அப்பொழுது, இறைவனைப்பற்றிய உங்கள் புரிந்துணா்வும், இந்ததுனியாவைக் குறித்து அவன் கொண்டிருக்கும் திட்டம்பெரிதான ரீதியில் வளச்சியடைவதையும் நீங்கள்  கண்டு கொள்வீர்கள்.

குர்ஆனை விசுவாசிக்கும் எவரும் வேதாகமம் கெடுக்கப்ட்டது எனும் கூற்றை ஏற்க மாட்டார்கள்,

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம் –7
 
புனிதஇறைவேதம்  (7)
 
(நாம்ஏன்புனிதஇறைவேதத்தைஇறைவார்த்தைஎன்றுநம்பவேண்டும்?)
 
நேரடியாககண்கண்டசாட்சிகளின்அறிக்கைகள்.
 
இறைவேதமானதுநேரடியாககண்கண்டசாட்சிகளின்அறிக்கைகளைகொண்டிருப்பதுநாம்இறைவேதத்தை நம்புவதற்கான 2ம்காரணமாய்இருக்கின்றது. மேற்கண்டஇந்தசம்பவங்கள்அனைத்தும்சாட்சிகளற்றஎங்கோஒருமூலையில்இடம்பெற்றவைஅல்ல. அவைகள்பகிரங்கமாகவேஇடம்பெற்றன. பனீஇஸ்றாயீல்மக்கள்அனைவரும்அவைகளைஅறிந்திருந்தனர். புதியஏற்பாட்டின்சம்பவங்கள்பதிவுசெய்யப்படும்போதுஇஸ்றாயீல்மக்கள் அவற்றைஅறிந்திருந்தனர். அப்படிஇல்லாதிருந்தால்அவைகள்பொய்என்றுசொல்லிஅவர்கள்அவற்றுக்குஎதிராககலகம்செய்திருப்பர். ஆனால்ரசூல்மார்எப்பொழுதுமேதொடர்ந்தும்தொடர்ந்தும்நேரடியாககண்கண்டசாட்சிகளிடம்வினவும்படிசவாலிட்டனா். ரசூலாகியபவுல்அகிரிஃப்பாஅரசனுக்குமுன்பாகநின்றுதனக்காகபேசும்பொழுதுபின்வருமாறுகூறினா்,
 
‘…. நான்கூறுவதுஉண்மையும்சரியானதுமாகும். அரசருக்குஇந்தவிஷயங்கள்நன்றாகத்தெரியும். எனவே, நான்அவரோடுசுயாதீனமாய்பேசலாம். இவைகளில்ஒன்றும்அவருடையகண்களுக்குமறைவாகஎங்கோஒருமூலையில்நடக்கவில்லை                        (அப்போஸ்தலர் நடபடிகள் 26:26).

நாம் ஏன் புனித வேதாகமத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும் 6

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்: 6
 
புனிதவேதாகமம்(6)
 
(நாம்ஏன்புனிதவேதாகமத்தைஇறைவார்த்தைஎன்றுநம்பவேண்டும்?)
 
 
புனிதவேதாகமத்தின்; தீர்;க்கதரிசனங்களில்நாம்மூன்றுகாரியங்களைகண்டடைகின்றோம்:
 
1    இஸ்றாயீலின்சரித்திரமும்அவர;களைசுற்றிலுமிருந்தஇனங்களும்.
 
2    மஸீஹ்வின்ஜீவியம்.
 
3    இறுதிகாலமும், நிறைவேறப்பட்டசிலதீர;க்கதரிசனஉதாரணங்களும்.
 
காலம்போதாதபடியால்நாங்கள்அல்மஸீஹ்வின்ஜீவியத்தைக் குறித்துபழையஏற்பாட்டில்சொல்லப் பட்டிருக்கின்றசிலதீர;க்கதரிசனங்களைமாத்திரமேஇங்குபார்;க்கபோகின்றோம். மத்தேயுநற்செய்திநூலில்மாத்திரம்மஸீஹ்வைபற்றியதீர;க்கதரிசனங்கள்நிறைவேறியதுபற்றிகுறைந்தபட்சம் 21வசனங்கள்இருக்கின்றது.

நாம் ஏன் புனித இறைவேதத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும்? 5

     விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்: 5
 
புனிதஇறைவேதம்  (5)
 
 
(நாம்ஏன்புனிதஇறைவேதத்தை  இறைவார்த்தைஎன்றுநம்பவேண்டும்?)
 
 
இன்னும், நீங்கள்வேதத்தையுடையவர்களுடன்அவர்களில்அக்கிரமமாய்நடப்பவர்களைத்தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகியமுறையிலேயன்றித்தர்க்கம்செய்யாதீர்கள் . எங்கள்மீதுஇறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும்உங்கள்மீதுஇறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும்நாங்கள்ஈமான்கொள்கிறோம். எங்கள்இறைவனும்உங்கள்இறைவனும்ஒருவனேமேலும்நாங்கள்அவனுக்கேமுற்றிலும்வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்என்றுகூறுவீர்களாக.”சூறா 29:46, கூறுகின்றவண்ணம்ஒருமுஸ்லீம்யூதர்களுக்கும்கிறிஸ்தவர்களுக்கும்இறைவன்வெளிப்படுத்தினகிதாப்புக்களின்அதிகாரத்தைகட்டாயம்ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பதைஞாபகம்வைத்துக்கொள்ளுங்கள்.