உங்களுக்கு ஷரீஆவா அல்லது கிருபையா வேண்டும்?

ஈஸா அல் மஸீஹின் செய்தியின் மையம் என்ன?

 

யோவான் 1:17-18 


17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங்கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

 

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் ஷரீஆவினால் உண்டாகும் நீதிக்கும் கிருபையினால் உண்டாகும் நீதிக்கும் இடையிலான வித்தியாசம் என்று கூறலாம். பத்துக்கட்டளைகளையும், இரத்த பலிகளைக் குறித்த கட்டளைகளையும், வாழ்க்கையில் ஒழுங்கைக் கொண்டுவரும் கட்டளைகளையும் இறைவன் மூஸா நபிக்கு கொடுத்தார். யாரெல்லாம் இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டார்களோ அவர்கள் வாழ்வை பலனாகப் பெற்றார்கள். ஆனால் அவற்றில் ஏதாவதொன்றையாகிலும் மீறியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு ஒரு மனிதனும் முழுமையானவனாக இல்லாத காரணத்தினால் ஷரீஆ மரணத்திற்கேதுவான நியாயத்தீர்ப்பாக இருந்தது. ஷரீஆவின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால் அதற்கு முன்பாக மிகவும் பக்தியுள்ளவர்கள்கூட மனந்திரும்பினவர்களாகவும் தங்கள் பாவத்துக்காக துக்கப்பட்டவர்களாகவும் உடைந்துபோய் காணப்பட்டார்கள். அரைகுறையானவர்கள் தங்களுடைய வாழ்க்கை இறைவனைப் பிரியப்படுத்துகிறது என்பதுபோல தங்களைப் பற்றி மேன்மையாக எண்ணிக்கொண்டார்கள். இது அவர்களை சுய மேன்மைக்கும் நியாயப்பிரமாண அடிப்படைவாதத்திற்கும் நடத்திச் சென்றது. அவர்கள் அன்பை மறந்து தங்களுடைய சுயநலச் செயல்களைப் பற்றி பெருமைபாராட்டினார்கள். ஷரீஆ தன்னில் தான் பரிசுத்தமாயிருக்கிறது, ஏனெனில் அது பரிசுத்தமுள்ள கடவுளைப் பிரதிபலிக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் தீமையானவனாகக் காணப்படுகிறான். இந்த வகையில் ஷரீஆ நம்மை இழிவுக்கும் மரணத்திற்கும் நடத்திச் செல்லுகிறது.

இறைவனுடைய கலிமா

யோவான் 1:15-16 


15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.

 

நபி யஹ்யா பலத்த சத்தத்தோடு, எனக்குப் பின் வந்த மஸீஹ் எனக்கு முன்னிருந்தவர் என்று எல்லா மனித வம்ச வரலாறுகளையும் மிஞ்சத்தக்க வகையில் அறிவித்தார். இவ்வாறு அறிவித்ததன் மூலம் மஸீஹ்வின் நித்தியத்தை அவர் வலியுறுத்தினார். அவர் இடத்திற்கும் காலத்திற்கும் அழிவிற்கும் அப்பாற்பட்ட அழிவற்ற இறைவன் என்ற உண்மைக்கு சாட்சி பகர்ந்தார். வனாந்தரத்தில் நபி யஹ்யா மனிதர்களுடைய பாவத்தின் அளவைப் பார்த்து துயரப்பட்டார். பாவமன்னிப்பு ஏற்ற மனந்திரும்புதலை அவர்களுக்கு கற்பித்தார். அவர் ஈஸா அல் மஸீஹ்வை கண்டபோது, தன்னுடைய இருதயத்திலே துள்ளிக் குதித்தார். ஏனென்றால் மரணம் அவர் மேற்கொள்ள முடியாத சத்தியத்தினால் நிறைந்த நித்திய மனிதனாகப் பிறந்திருந்தார். ஈஸா அல் மஸீஹ்வின் மனுவுருவாதல் அல்லது அவருடைய பிறப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். காரணம் அதன் மூலமாகவே இறைவனுடைய சதாகால வாழ்வு மனித உடலில் தோன்றியது. இதோடு மரணத்தின் மீதான ஜீவனின் வெற்றி ஆரம்பமானது. ஏனென்றால் மரணத்திற்குக் காரணமான பாவம் அவருக்குள் நீக்கப்பட்டிருந்தது. இந்தக் ரஹ்மத்தின் ஆழத்தை உணர்ந்தவராக, யஹ்யா நபி ஈஸா அல் மஸீஹ்வில் இருந்த இறைவனின் நிறைவை உயர்த்தி மகிழ்ந்து கொண்டாடினார். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது என்று பவுல் அறிக்கை செய்தார். அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம் என்ற உன்னத வார்த்தைகளில் இந்த சத்தியங்கள் ஒருங்கிணைத்துக் கூறுப்படுகிறது.

குமாரனைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான்

3. கலிமா மனுவுருவானதன் மூலம் இறைவனுடைய முழுமையும் உலகத்தில் தோன்றியது   (யோவான் 1:14-18)


யோவான் 1:14 


14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

 

யார் இந்த ஈஸா அல் மஸீஹ். அவரே மெய்யான இறைவனாக இருக்கிறார். இந்த மாபெரும் இரகசியமே இன்ஜீல் யோவானின் அடிப்படை நோக்கமாகும். இறைவனுடைய வார்த்தையின் மனுவுருவாதலைப் பற்றிப் பேசும்போது, இதற்குப் பின் வருகின்ற செய்திகள் அனைத்துக்குமே இந்தப் 14ம் வசனம்தான் திறவுகோலாகயிருக்கிறது. நீங்கள் இந்த ஆவிக்குரிய இரகசியத்தின் முழுமையான பொருளைப் புரிந்துகொண்டுவிட்டால், இனிவரும் அதிகாரங்களைக் குறித்த அறிவின் ஆழத்தை அடைவீர்கள்.

நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா?

நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா? 
இன்ஜீல் யோவான் பாடம் தொடர்ச்சி…
யோவான்1:11-13 

 

 

11 அவர்தமக்குச்சொந்தமானதிலேவந்தார், அவருக்குச்சொந்தமானவர்களோஅவரைஏற்றுக்கொள்ளவில்லை. 12 அவருடையநாமத்தின்மேல்விசுவாசமுள்ளவர்களாய்அவரைஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும்இறைவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவதுமாம்சசித்தத்தினாலாவதுபுருஷனுடையசித்தத்தினாலாவதுபிறவாமல், இறைவனாலேபிறந்தவர்கள்.

 

 
பழையஏற்பாட்டுமக்கள்இறைவனுக்குரியவர்களாகக்காணப்பட்டார்கள். ஏனெனில்பாவிகளாகியஅவர்களைப்பரிசுத்தப்படுத்திஉடன்படிக்கையின்மூலமாகஅவர்அவர்களைத்தன்னுடன்இணைத்திருந்தார். பலநூறுவருடங்களாகஅவர்அவர்களைவழிநடத்தினார். அவர்களுடையஇருதயங்களைநியாயப்பிரமாணம்என்னும்கலப்பையினால்உழுதுநற்செய்திஎன்னும்விதைக்காகஅவர்களைஆயத்தப்படுத்தியிருந்தார். இந்தவகையில்நபி இப்ராஹிமின்சந்ததியின்வரலாறுமஸீஹ்வின்வருகையைநோக்கிஇயங்கிக்கொண்டிருந்தது. அவருடையதோற்றமேபழையஏற்பாட்டின்நோக்கமாகவும்பொருளாகவும்காணப்பட்டது.

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (உ)

பகுதி 1

இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)

 

 

  1. 1.  இறைவனுடைய வார்த்தை (கலிமதுல்லாஹ்) மானிடனாக அவதரித்தல்

(யோவான் 1:1-5)


யோவான் 1:1 


 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.”

மனிதன் வார்த்தைகள் மூலம் தன்னுடைய சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் தெரிவிக்கிறான். உங்களுடைய வார்த்தைகளே உங்களுடைய ஆள்தத்துவத்தின் சாரமாகவும் உங்களுடைய ரூஹின் வெளிப்பாடாகவும் காணப்படுகின்றன.

ஒரு உயர்ந்த பொருளில் இறைவனுடைய வார்த்தை அவருடைய தெய்வீக ஆள்தத்துவத்தையும் அவருடைய பரிசுத்த வார்த்தையிலுள்ள அனைத்து வல்லமைகளையும் தெரிவிக்கிறது. ஏனென்றால் ஆதியிலே இறைவன் தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலமாகவே உலகத்தைப் படைத்தார். அவர் உண்டாகக்கடவது என்று சொன்னார், அது அப்படியே ஆயிற்று. அவருடைய வார்த்தைகளுக்கு இன்றுவரை வல்லமையிருக்கிறது. உங்கள் கரங்களில் இருக்கும் இந்த நற்செய்தி முழுவதும் இறைவனுடைய அதிகாரத்தினால் நிறைந்தது என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இது எந்த அணுகுண்டையும்விட வலுவானதாக செயல்பட்டு உங்களிலுள்ள தீமையை அழித்து உங்களில் நன்மையானதைக் கட்டியெழுப்புகிறது.

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஈ)

 

 
2. நபி யஹ்யா அவர்கள் ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறார்(யோவான் 1:6-13)


யோவான் 1:6-8 

 


6 இறைவனால் அனுப்பப்பட்டஒருமனுஷன்இருந்தான், அவன்பேர்யோவான்(யஹ்யா). 7 அவன்தன்னால்எல்லாரும்விசுவாசிக்கும்படி(ஈமான்கொள்ளும்படி) அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கசாட்சியாகவந்தான். 8 அவன்அந்தஒளியல்ல, அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கவந்தவனாயிருந்தான்.

 

 
இறை ஒளிக்குள்வரும்படிமக்களைஅழைக்கஇறைவன்யஹ்யா நபியைஇருண்டஉலகத்திற்குள்அனுப்பினார். இருளில்தான்பலபாவங்கள்செய்யப்படுகின்றதுஎன்றுஎல்லாருக்கும்தெரியும். ஆனால்யாரெல்லாம்தங்களுடையகுற்றத்தை, மனந்திரும்பிய, உடைந்தஇதயத்தோடுஅறிக்கைசெய்கிறார்களோஅவர்கள்ஒளியினிடத்திற்குவந்திருக்கிறார்கள். நீங்கள்எப்படி? நீங்கள்ஒளியினிடத்தில்வந்திருக்கிறீர்களா? அல்லதுஇன்னும்இருளில்ஒளித்துக்கொண்டிருக்கிறீர்களா?

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (இ)

பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)
 
இன்ஜீல்யோவான் 
 
யோவான் 1:5 

 


அந்தஒளிஇருளிலேபிரகாசிக்கிறது; இருளானதுஅதைப்பற்றிக்கொள்ளவில்லை.”

 

 
இறைவனோடிருப்பதெல்லாம்முற்றிலும்வெளிச்சமாகவும்பரிசுத்தமாகவும் காணப்படும். அவருடைய அர்ஷில் எல்லாமே தெளிவாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும்பரிசுத்தமாகவுமேஇருக்கும். ரூஹுல் குத்தூஸ்தூய்மையானவர். ரப்புல் ஆலமீனின்வெளிச்சம்கடுமையாகப்பிரகாசிக்காமல்மென்மையாகப்பிரகாசிக்கும். அதுஆறுதலளித்துகுணப்படுத்தும்.

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஆ)

 
பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)
 
இன்ஜீல் யோவான் 


யோவான்1:2-4 

 


2 அவர்ஆதியிலேஇறைவனோடிருந்தார். 3 சகலமும்அவர்மூலமாய்உண்டாயிற்று; உண்டானதொன்றும்அவராலேயல்லாமல்உண்டாகவில்லை. 4 அவருக்குள்ஜீவன்இருந்தது, அந்தஜீவன்மனுஷருக்குஒளியாயிருந்தது.

 

 
ஈஸா அல் மஸீஹ் தனக்காகவாழாமல்எப்போதும்இறைவனுக்காகவேவாழ்ந்தார். அவர்பிதாவிலிருந்துபிரிந்துவராமல், அவரைநோக்கிஇயங்கிக்கொண்டிருந்தார், அவரில்வாழ்ந்தார், அவரில்நிலைத்திருந்தார். தன்னுடையபிதாவைநோக்கியமஸீஹின் இந்தஇயக்கம்மிகவும்முக்கியமானதாகஇருந்ததால், இன்ஜீல் யோவானின் ஆரம்பத்தில் இந்தப்பொருள்வரும்படியானகாரியங்களைத்திரும்பத்திரும்பக்கூறுகிறார். ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கும்அவருடையபிதாவுக்குமிடையிலிருந்தஇந்தநிரந்தரஐக்கியமேபரிசுத்ததிரியேகத்துவத்தின் இரகசியமாகும்.

கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல்

இன்ஜீல் யோவான்

 

 
உங்கள் அனைவர் மீதும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. மீண்டும் ஒரு தொடர் கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் எங்கள் சிறுவயது முதல் இன்ஜீல் இன்ஜீல் என்று கேள்விபட்ட அந்த இன்ஜீலின் ஒரு கிதாபானா யோவான் (யூகன்னா) என்ற ஈஸா அல் மஸீஹ் பற்றிய செய்திகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக ஆராய்ந்து படிப்பதாகும்.

 

 
இறைவா, எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்துவாயாக என்ற துஆவோடு இந்த கட்டுரைகளை படியுங்கள். இறைவேதத்திலிருந்து சுட்டிகாட்டப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் வேதத்தில் இருக்கிறதா? என்று ஆராய்ந்து படிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

சொனிகே முஸ்லீம்கள்

சொனிகே முஸ்லீம்கள்

 

 
இந்தசோனிக்கேமக்கள்ஆப்பிரிக்காவின்தென்பகுதியில்உள்ளசகாராபாலைவனப்பகுதியில்மேற்குபகுதியானசாஹேலில்வசிக்கின்றனர். அங்குசாதாரணமாகபகல்நேரவெப்பநிலை 45 பாகை செல்சியஸாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்அவர்கள்பயிரிடும்தொழிலும், கால்நடைபராமரிப்பிலும் ஈடுபடுகின்றனர்.
 
இவர்கள்பொதுவாகவேகூட்டுக்குடும்பமாகசேர்ந்துமண் () சிமெண்ட்கற்கள்கொண்டவீடுகளில்வசிக்கின்றனர். ஆண்களில்அநேகர்தங்கள்குடும்பங்களைவிட்டுவேலைத்தேடிநகரங்களுக்கும், பட்டணங்களக்கும்பலசமயம்வெளிநாடுகளுக்கும்செல்கின்றனர். இதனால்நியூயார்க்,  பாரிஸ்போன்றநகரங்களில்மிகஅதிகளவில்இம்மக்கள்வசிக்கின்றனர். இவர்கள்தங்கள்மேற்குஆப்பிரிக்கமக்கள்இனத்துடன்நெருக்கமானதொடர்புகொண்டும், சம்பாத்தியத்தில்பெரும்பகுதியைதங்கள்குடும்பத்திற்குஅனுப்பியும்தாங்குகின்றனர்.

டெக்கானி முஸ்லீம்கள்

இளவரசி வேலைக்காரியானாள்

 

 
டெக்கான் என்று சொல்லப்படும் இஸ்லாமியர் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து டெக்கன் சமவெளியை ஆளுகை செய்து வருகிறார்கள், டெக்கான் அரசாங்கம் (ஹைதராபாத்) இந்திய அரசாங்கம் இஸ்லாமிய ஆளுகையிலே 1948 ஆம் ஆண்டு (நிஸாம் ராஜவம்சம்) போய் சேரும் வரையிலே அது ஒரு இளவரச மாநிலமாக இரண்டு நூற்றாண்டுகள் காணப்பட்டது. டெக்கானி என்பவர்கள் ஆளுனர்கள், அரச உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், தச்சர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றோரி லிருந்து வந்தவர்களாவார்கள்.

 

 
ஆந்திரமாநிலத்தின்தலைநகரானஹைத்ராபாத்தில்அதிகளவிலானடெக்கானிஇஸ்லாமியா; (சுமார் 25 இலட்சம்) வசிக்கின்றனர். அவர்களில் 95%  சுன்னிமுஸ்லீமாகவும் 5%ஷியாமுஸ்லீமாகவும்தங்கள்நம்பிக்கையில்உறுதியானசூபிகள் தாக்கம்கொண்டுள்ளனர்.

“லைலதுல் கத்ர்”

வல்லமையான இரவு “லைலதுல் கத்ர்

 

 
இதற்காகஏற்கனவேதுஆ செய்யும்படிகேட்டுக்கொண்டுள்ளோம். ஆம்நாம்தொடர்ந்துஒவ்வொருவருடமும்இதைமுக்கியப்படுத்துகிறோம். இதுமிகவும்முக்கியமானது, மாற்றங்கொடுக்ககூடியது. ஆதலால்இந்தவல்லமையின்இரவுக்காகநாம்கரம்கோர்த்துமீண்டும்துஆ செய்யவேண்டும்.

 

 
அனேகஇஸ்லாமியர்கள்இயற்கைக்குஅப்பாற்பட்டவல்லமைப்பெறஇந்நேரத்திற்காகதாங்கள்திறந்தமனதுடன்இருக்கிறார்கள்என்பதைநினைவில்கொள்ளவேண்டும். சிலர்மலக்குகளால்விசேஷித்தவேண்டுதல்கள்அருளப்படுகிறதுஎன்றுஎதிர்பார்க்கின்றனர். மற்றவர்கள் மலக்குகளிடமிருந்து புதியவருடத்திற்கானஅறிவிப்பைஎதிர்ப்பார்க்கின்றனர். (இந்தவல்லமையின்இரவே, “அதிகாரப்பூர்வமானகட்டளைபெறும்இரவாககருதப்படுகிறது) இஸ்லாமியபெண்கள், இந்த இரவுதொழுகைக்குப்பிறகுகுழந்தைபாக்கியத்தைபெறுவர்எனநம்புகிறார்கள். ஆண்கள், சுகமும்ஆன்மீகபெலமும்உண்டாகும்எனநம்புகிறார்கள். முக்கியமாகஅனேகஇஸ்லாமியர்கள்இறைவனிடமிருந்துஒருதனிப்பட்டதொடுதலைப்பெறவாஞ்சித்துஉண்மையாய்தேடுகிறார்கள்.

கத்து குத்து ராதிபு போன்றது…

நாள் 24            ஆகஸ்டு 02,  2013     

 

                                                                                                                                                            இந்தோனேசிய மறைவான கலை ஆவணங்கள்
 
நீங்கள்எப்பொழுதாவதுமக்கள்தங்களைக்காயப்படுத்திக்கொள்ளாமல்நெருப்புத்தழலின்மேல்நடப்பதையும், கத்தியாலும்கூரானஆணிகளாலும்தங்களைஅறுத்துக்கொள்வதையும்பார்த்திருக்கிறீர்களா ? இதுதான்டெபஸ்என்பது. இதுஒருகலை. அதேசமயத்தில்இதுஒருயுத்தக்கலையும், சக்தியைவெளிப்படுத்தும்ஒன்றுமாகும். ‘டெபஸ்சடங்குகள்சிலவேளைகளில்திருமணங்களிலும்சிலமத வழிபாடுகளிலும் அநுசரிக்கப்பட்டுவருகிறது. கடவுள்இப்படிப்பட்டவல்லமையைசுத்தமுள்ளவர்களுக்கேதருவார்என்றுநம்பப்படுகிறது. மேலும்இதுபாண்டன்இந்தோனேஷியாமக்களின்தனிச்சிறப்புவாய்ந்தஅம்சமாகஇருக்கிறது. பாண்டன்மக்கள்மத்தியில்இந்தக்கலையின்அனுபவம்பெறாதஒருவரும்இல்லை.

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

நாள் 23                    ஆகஸ்டு 01, 2013          

 

 
 
 
நாம்வாழும்நவீனஉலகைப்புரிந்துகொள்ளுவோம்.
 
ஷரிஆஎன்பது  அரசியல், இறையியல், இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக (முகமது நபியின் மறைவிற்குப்பின் ) ஆயிரம்வருடங்களாகஉருவாக்கப்பட்டசட்டங்களாகும். கோடிக்கணக்கானமுஸ்லீம்களுக்குஇது மார்க்கமாகவுள்ளது. கடுமையானஷரிஆசட்டம் 35 நாடுகளிலும், சற்றுக்குறைந்தஅளவில்மற்றமுஸ்லீம்நாடுகளிலும்நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லீம்குடும்பவிவகாரங்களில், இந்தச்சட்டம்இரட்டைஅமைப்பாகபலமேற்கத்தியநாடுகளின்கோர்ட்டுகளில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலஉண்மையானமுஸ்லீம்களுக்குஅடிப்படையானமதச்சட்டங்களானதொழுகை, நோன்பு, சக்காத் போன்றவைகள்தவிரஷரியாவைக்குறித்துவேறுஒன்றுமே தெரியாது.

“ஒரு போதும் கைவிட்டுவிடாதே”

நாள் 22                ஜுலை 31,  2013

 

 
சோமாலியதேசதத்தின் உபத்திரவப்படுத்தப்படுகின்ற அகதிகள்.

 

 
“ஹா ரஜோ திங்”  “ஒரு போதும் கைவிட்டுவிடாதே

 

 
சூடானபாலைவனக்காற்று, கென்யாவில்உள்ளதாடாப்முகாமில்உள்ளஅகதிகளின்கூடாரங்களைகுலுக்கிக்கொண்டிருந்தது. கதிஜா, சோமாலியாவில்இருந்துவந்திருந்த 5 இலட்சம்பேரோடுஅங்குபாதுகாப்பைத்தேடினாள். உள்நாட்டுப்போரின்விளைவாக 20 வருடங்களாகதொடர்ந்துஅனுபவித்தவந்தபாடுகளுக்குப்பின், கதிஜாதன்பிள்ளைகளைஇழுத்துக்கொண்டுஓடினாள். அவள்அதிகதூரம்செல்லமுடியவில்லை. பெரும்பாலானமற்றவர்களைப்போலஅவளும்ஒருஅகதி, இந்தமுகாம்அவளுக்குஒதுக்கப்பட்டது. வீட்டிற்குத்திரும்பமுடியவில்லைகாரணம்போர்நடந்துகொண்டிருந்தது. மேலும்அவர்களைவரவேற்கும்நாடுகள்இல்லாததால்வேறுஇடத்திற்கும்செல்லமுடியவில்லை. தாடாப்தான்ஐக்கிய நாடுகளின் மிகவும் பெரிய உலகலாவிய அகதிமுகாமாகும். ஒருமுழுதலைமுறைதாடாபில்பிறந்துஅகதியாகவாழும்கடினமானவாழ்க்கைஒன்றையேஅறிந்ததாகவளர்ந்திருக்கிறது.

ஈஸா முஸ்லீம்களை ஆதரிப்போம்

நாள் 21                    ஜுலை 30,  2013             

 

தஞ்சம் கேட்கும் இஸ்லாமியரை திறந்த மனதோடு உபசரிக்கும் வீடுகள்

 

 
ஜாக்வெளியேஓடிப்போய்விட்டான்ஒருசகோதரன், அவனுக்குவிஷம்கொடுத்துவிடுவார்கள்என்பதைத்தெரியப்படுத்தியிருந்தான்ஜாக்கின்தந்தைஒரு மௌலவியாவார் தனது 17 வயதுமகன்ஈஸா அல் மஸீஹை பின்பற்றுபவனாகமாறிவிட்டான்என்பதைக்கண்டுபிடித்துவிட்டார். சிலவருடங்கள்கழித்துஇறையியல்கல்விபயில்வதற்காககனடாவிற்குவந்தான் அந்த ஈஸா முஸ்லிம். கடுமையானதனிமையும், ஒருஅந்நியதேசத்தில்குடும்பமேஇல்லாதபுதியநபராகஇருப்பதன்வலியும்அவனைவாட்டியது.

தாய்வானில் பணிப்புரியும் இந்தோனேசிய இஸ்லாமியர்

நாள் 17                    ஜுலை 26, 2013

 

                       

 

வார முடிவில் இந்தோனேசிய தொழிலாளர்கள் செல்லுமிடம்? தாய்வானில்…
                                                                                                                                                          
வெளிநாட்டுத்  தொழிலாளர்கள்
 
அடுத்த10 ஆண்டுகளில் 60 கோடிவேலைதேவையாயிருககிறது.
 
2012ம்ஆண்டுஆகஸ்டு 19ம்நாள்ஒருஞாயிற்றுக்கிழமைமேலும்அதுரமளான் மாதம்முடிவுறும்நாளானஈத்பெருநாளாகவும்குறிக்கப்பட்டிருந்தது. தைப்பியின்முக்கியரயில்நிலையத்தில்கூடியிருந்தபத்தாயிரத்துக்கும்அதிகமானஇந்தோனேஷியதொழிலாளர்களுக்குஅந்நாள்சந்தோஷமானநாளாகஆரம்பித்தது. அவர்கள்அங்கிருந்ததாழ்வாரத்தில்பெருங்கூட்டமாகதிரண்டனர். அந்தஇடம்அவர்கள்உட்காரவும், தங்கள்நண்பர்களைசந்தித்துஇந்தமுக்கியமானமுஸ்லீம்பெருநாளைகொண்டாடவும்வசதியானஒருஇடமாகஇருந்தது. இந்தமிகப்பெரியஒருநாள்கூடுகைபலஅடுக்குசுரங்கப்பாதை, மற்றும்வேகமாகசெயல்படும்ரயில்நிலையம்ஆகியவற்றின்வழக்கமானஓட்டத்தைதெரியாமலேயேஸ்தம்பிக்கவைத்துவிட்டது.

சீன ஹூய் முஸ்லீம்கள்

நாள் 15                    ஜுலை 24 2013                

 

                                                                                                                                                                                                                                                                                                                                               

 

சீனஹூய்முஸ்லீம்கள்
 
நான்ஹாலீதை 4 வருடங்களுக்குமுன்சந்தித்தேன். எனதுமுதல்சந்திப்பிலேயேநான்அறிந்துகொண்டதுஅவன்இறைவனால்அவனதுசொந்தமக்கள்மத்தியில்விசேஷித்தவிதமாகப்பயன்படுத்தப்போகிறஒருமனிதன்என்று.

 

 
ரமளான்மாதத்தில்ஒருஇரவில்ஹாலீத்என்னோடுஒருகனவைப்பகிர்ந்துகொண்டான். அவன்,“என்கனவில்ஒருமனிதன்என்னிடத்தில்வந்துஎன்கையைப்பிடித்துக்கொண்டார். அந்தமனிதன்யார்என்றுஎனக்குத்தெரியவில்லைஆனால்அவர்நல்லவர்என்பதைஅறிந்திருந்தேன். அவர்ஒருமலையுச்சிக்குஎன்னைஅழைத்துச்சென்றார்ஆனால்நான்களைப்படைந்துஎன்கையைஇழுத்துக்கொண்டேன். அவர்எனக்காகபொறுமையோடுகாத்திருந்துநான்இளைப்பாறியபிறகுஎன்கையை மறுபடியும்பிடித்துக்கொண்டுமலையேறத்தொடங்கினார்.

சூபி இஸ்லாமியருக்காக துஆ செய்வோம்.

நாள் 14                    ஜுலை 23, 2013               

 

                                                                                                                                                                                                                                                                                                                                               

 

சம்பிரதாய இஸ்லாம்/ சூபி இஸ்லாம்

 

 
பிலால்பயத்தினால், நடுக்கத்துடன்விழித்தான். இதுபலவாரங்களாகஅவனுக்குநடந்துகொண்டிருக்கிறது. அவன்ஆவிக்குரியஉலகில்ஒருயுத்தத்தைக்கண்டு, தன்கதைமுடிந்துவிட்டதுஎன்றமுடிவுக்குவந்தான். அவனதுவேலையில்கவனம்செலுத்தமுடியவில்லை, அவனதுநண்பர்களிடத்திலும், குடும்பத்திலும்எரிச்சலுடன்நடந்துகொண்டான். இதனைஇதற்குமேலும்தாங்கமுடியாமல்மக்காவிற்குபுனிதயாத்திரை (ஹஜ்)எசென்றுவந்தஎல்லாராலும்மதிக்கப்பட்டஅறிஞரானஒரு ஷேக்கிடம்சென்றான். பலபுதிரானகாரியங்களைவிளக்கிச்சொல்லிவிட்டுஇந்தஆவிக்குரியதலைவர்பிலாலுக்குஒருவௌ்ளைநூலைஅவனதுமணிக்கட்டில்கட்டும்படிகொடுத்தார். மேலும்இரவில்தலையணையில்வைத்துக்கொள்ளதாயத்துஒன்றையும்கொடுத்தார்.

யூத, முஸ்லீம்களால் வேதனை படுத்தப்படும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்

நாள் 13                    ஜுலை 22, 2013                

 

                                                                                                                                                                                                                                                                                                                       

 

பெதலகேமிற்காக துஆ செய்வோம்
 
ஈஸா அல் மஸீஹ் பிறந்தஊரானபெத்லேகேமில்உயிருள்ளவிசுவாசத்தைஉடையகிறிஸ்தவரேஇல்லாதநிலைசாத்தியமா ?

 

 
சூழ்நிலைகள்இன்னும்இவ்வளவுமோசமானநிலைக்குச்செல்லவில்லைஆனால்சூழ்நிலைகளின்போக்குஅத்திசையைநோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது. காஸாஉட்படபாலஸ்தீனியஎல்லைகளில்வாழும்மக்கள்தொகையில்கிறிஸ்தவர்களின்எண்ணிக்கைஒருசதவிகிதத்திற்குசற்றுஅதிகம்என்றுகணக்கிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனியகிறிஸ்தவர்கள்அதிகஎண்ணிக்கையில்வெளிநாடுகளில்வசிக்கின்றனர். பரிசுத்தபூமியில்வசிக்கும்கிறிஸ்தவர்களுக்குவரும்அதிகமானஅழுத்தங்கள்அவர்கள் வெளிநாடுகளில்குடியேறக்காரணமாகஇருக்கிறது. இந்தஅழுத்தங்கள்பலதிசைகளில்இருந்துவருகிறது.