ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான்

ஈஸாஅல்மஸீஹ்       பகுதி    7

 

ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்குர்பான்
 
முன்னிருந்தபலிகளின்அடையாளமாகவும்நோக்கமாகவும்இருக்கும்அல்லாஹ்ஏற்படுத்தியதூயகுர்பானின்அடையாளத்துக்குதிரும்புவோம். அவர்தொடும்போதுமனிதன்உயிரடைவதுஆச்சரியமானஒன்றல்ல. அல்லாஹ்வின்ஆட்டுக்குட்டியாகியதூயகுர்பானின்தொடர்புமூலம்ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்எமக்குவாழ்வழிக்கிறார், குணமாக்குகிறார், எமதுஇதயத்துக்குசந்தோஷத்தையும்சமாதானத்தையும்தருகிறார். அவரேகுர்பானாகஇருக்கிறபடியால்மனிதன்இறைவனின்சந்நிதானத்துக்குள் (குர்ப்) செல்லமுடியும். அவர்மூலம்அல்லாஹ்எமக்குவாழ்வழிக்கிறான். ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்இப்படிகூறினார்கள்.

 

நானோஅவைகளுக்குஜீவன்உண்டாயிருக்கவும், அதுபரிபூரணப்படவும்வந்தேன்.”
                           இன்ஜில் (யோவான் 10:10)

பலியின்தொடுகைமூலம்அல்லாஹ்இறந்தவனைஉயிர்ப்பித்ததுபோல,ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்குர்பான்மூலம்அல்லாஹ்தனதுவல்லமையைவெளிப்படுத்துகிறான். ஈஸாஅல்மஸீஹ்அவர்களைக்குறித்துபேசப்படும்குர்ஆனின்பகுதியில்இந்தவல்லமைபேசப்படுகிறது.

 

இஸ்ராயீலின்சந்ததியினருக்குத்தூதராகவும் (அவரைஆக்குவான்; இவ்வாறுஅவர்ஆகியதும்இஸ்ரவேலர்களிடம்அவர்) ‘நான்உங்கள்இறைவனிடமிருந்துஓர்அத்தாட்சியுடன்நிச்சயமாகவந்துள்ளேன். நான்உங்களுக்காககளிமண்ணால்ஒருபறவையின்உருவத்தைஉண்டாக்கிநான்அதில்ஊதுவேன். அதுஅல்லாஹ்வின்அனுமதியைக்கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக்குருடர்களையும், வெண்குஷ்டரோகிகளையும்குணப்படுத்துவேன். அல்லாஹ்வின்அனுமதியைக்கொண்டுஇறந்தோரையும்உயிர்ப்பிப்பேன். நீங்கள்உண்பவற்றையும், நீங்கள்உங்கள்வீடுகளில்சேகரம்செய்துவைப்பவற்றையும்பற்றிநான்உங்களுக்குஎடுத்துக்கூறுவேன். நீங்கள்முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆகஇருந்தால்நிச்சயமாகஇவற்றில்உங்களுக்குத்திடமானஅத்தாட்சிஇருக்கிறது“.
சூரத்துல்ஆலஇம்ரான் (3):49

 

தூயகுர்பானின்வல்லமை

 

ஈஸாஅல்மஸீஹ்அவர்கள், மரணம், வாழ்வு, பாரமரிப்பு, நிறைவுஎன்பவற்றுக்குமேலானஇயற்கைக்குஅப்பாற்பட்டவல்லமைஉடையவர்எனகுர்ஆன்விபரிக்கிறது. இந்தஅனைத்துபகுதிகளும்இறைஅதிகாரத்துடன்தொடர்புபட்டது. அல்லாஹ்இந்தஅதிகாரத்தையும்வல்லமையையும்ஈஸாஅல்மஸீஹ்மேல்வைத்திருக்கிறான். ஈஸாஅல்மஸீஹ்அவர்கள்கூறுவதைகவனியுங்கள், அல்லாஹ்வின்அனுமதியைக்கொண்டுஇறந்தோரையும்உயிர்ப்பிப்பேன்.”தூயகுர்பானாகியஈஸாஅல்மஸீஹ்உண்மையாகவேவாழ்வைபுதிதாக்குகிறார். குர்ஆன்இந்தபலியைக்குறித்தேவிபரம்தெரிவிக்கிறது, இவ்வாறேஅல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான்“.
அல்கிதாபாகியஇன்ஜீலில்ஈஸாஅல்மஸீஹ்மனிதஇருதயத்துக்குள்அளிக்கும்வாழ்வு, சுகம், நம்பிக்கையைக்குறித்துஅநேகஉதாரணங்கள்இருக்கின்றன. தூயகுர்பானின்தொடுதலைக்குறித்துபின்வரும்விபரங்கள்வெளிப்படுத்துகின்றன. “நானோஅவைகளுக்குஜீவன்உண்டாயிருக்கவும், அதுபரிபூரணப்படவும்வந்தேன்.”இதில்இவ்வுலகவாழ்வும்மறுமைவாழ்வும்அடங்கியுள்ளது.பின்புஅவர்அவர்களுடனேகூடஇறங்கி, சமனானஒருஇடத்திலேநின்றார். அங்கேஅவருடையசஹாபாக்கள்அநேகம்பேரும்அவருடையஉபதேசத்தைக்கேட்கும்படிக்கும், தங்கள்வியாதிகளினின்றுகுணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத்திசைகள்யாவற்றிலிருந்தும், எருசலேம்நகரத்திலிருந்தும், தீருசீதோன்பட்டணங்கள்இருக்கிறகடலோரத்திலிருந்தும்வந்தவர்களாகியதிரளானஜனங்களும்இருந்தார்கள். அசுத்தஆவிகளால்வாதிக்கப்பட்டவர்களும்வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். அவரிடத்திலிருந்துவல்லமைபுறப்பட்டுஎல்லாரையும்குணமாக்கினபடியினாலே, ஜனங்கள்யாவரும்அவரைத்தொடும்படிக்குவகைதேடினார்கள். அப்பொழுதுஅவர்தம்முடையசஹாபாக்களைநோக்கிப்பார்த்து: தரித்திரராகியநீங்கள்பரக்கத்துப்பெற்றவர்கள். இறைவனுடையஅர்ஷ்உங்களுடையது. இப்பொழுதுபசியாயிருக்கிறநீங்கள்பரக்கத்பெற்றவர்கள். திருப்தியடைவீர்கள். இப்பொழுதுஅழுகிறநீங்கள்பரக்கத்பெற்றவர்கள். இனிநகைப்பீர்கள்.”

 

இன்ஜில் (லூக்கா 6:17-21)

 

 
தொடரும்

One Response to ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான்

  1. Man says:

    A piece of ertiuidon unlike any other!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *