பகறா பசுமாடு

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

 

பகுதி  2

 

பகறா  பசுமாடு

 

இந்தபாடத்திற்கானஅறிமுகவசனம்அல்பகறாஎனும்சூராவிலிருந்துஎடுக்கப்பட்டுள்ளது. அதன்அர்த்தம்பசுமாடுஎனப்படும். இதுபரிசுத்தமானஒருநூலில்அமைந்திருக்கும்மிகவும்அபூர்வமானதலைப்பு. ஆயினும்இந்தபகராஒருசாதாரணபசுமாடுஅல்ல. அதேநேரம்அதுகுர்பான்பலியின்தனித்துவத்தைவெளிப்படுத்துகிறது. குர்ஆனில்இந்தபசுமாட்டைக்குறித்துமிகசிறியளவிலேயேகூறப்பட்டுள்ளது. ஆனால்நாம்தௌராத்தில்உள்ளஇறைவார்த்தையைஆராய்ந்துபார்த்தால், இந்தபசுமாடுஅதில்பேசப்படுகிறது. அதன்விபரம்பின்வருமாறு.

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?

 

 
அறிமுகம்.  (பகுதி 1)முஃமின்களே! அல்லாஹ்வைஅஞ்சிக்கொள்ளுங்கள். அவன்பால்நெருங்குவதற்குரியவழியைதேடிக்கொள்ளுங்கள்“.      சூரத்துல்மாயிதா (5):35

 

 
நிச்சயமாக, உம்முடையஇறைவனின்பிடிமிகவும்கடினமானது. நிச்சயமாக, அவனேஆதியில்உற்பத்திசெய்தான், மேலும்மீளவைக்கிறான்.”              சூரத்துல்புரூஜ் (85):12,13.நீங்கள்ஒருமனிதனைகொன்றீர்கள்; பின்அதுபற்றி (ஒருவருக்கொருவர்குற்றம்சாட்டித்) தர்க்கித்துக்கொண்டிருந்தீர்கள்; ஆனால்அல்லாஹ்நீங்கள்மறைத்ததைவெளியாக்குபவனாகஇருந்தான் (என்பதைநினைவுகூறுங்கள்). (அறுக்கப்பட்டஅப்பசுவின்) ஒருதுண்டால் (அக்கொலையுண்டவனின்சடலத்)தில்அடியுங்கள்என்றுநாம்சொன்னோம். இவ்வாறேஅல்லாஹ்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கிறான். நீங்கள் (நல்ல) அறிவுபெறும்பொருட்டுத்தன்அத்தாட்சிகளையும்அவன் (இவ்வாறு) உங்களுக்குக்காட்டுகிறான். ‘இதன்பின்னரும்உங்கள்இதயங்கள்இறுகிவிட்டன, அவைகற்பாறையைப்போல்ஆயினஅல்லது, (அதைவிடவும்) அதிகக்கடினமாயின. (ஏனெனில்) திடமாகக்கற்பாறைகள்சிலவற்றினின்றுஆறுகள்ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சிலபிளவுபட்டுத்திடமாகஅவற்றினின்றுதண்ணீர்வெளிப்படக்கூடியதுமுண்டு. இன்னும், திடமாகஅல்லாஹ்வின்மீதுள்ளஅச்சத்தால்சில (கற்பாறைகள்) உருண்டுவிழக்கூடியவையும்உண்டு. மேலும், அல்லாஹ்நீங்கள்செய்துவருவதுபற்றிகவனிக்காமல்இல்லை.”சூரத்துல் பகரா:72-74

எமது பணி என்ன?

எமது பணி என்ன?

 

 
அன்புள்ளசகோதரன் ஜலால்டீன்அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமுஅலைக்கும்.

 

 
தங்களின்கடிதம்கிடைத்தது. மிகவும்சந்தோஷம்அடைந்தேன். றபீல்உங்களைப்பற்றியும்சத்தியத்தில்வாழஉங்களுக்கிருக்கும்அவாவைப்பற்றியும்தெளிவாகக்கூறினார். எல்லாம்வல்லஇறைவனுக்கேபுகழ்அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.

 

 
உங்கள்பதில்கடிதத்தில்இப்படியொருவாசகம்இருந்தது–  “சகோதரன்இறைநேசன், தாங்கள்அல்குர்ஆனையும்கற்றவர், ஹதீஸ்களையும்தெரிந்தவர். ஆகமங்களையும்கற்றவர். உங்களிடம்விரிவானவிசாலமானஅறிவுப்பொக்கிஷங்கள்இருக்கும்என்றுநினைக்கிறேன்.”- இதனைமுற்றாகநான்மறுக்கவில்லை. ஆனாலும் அநேகநேரம்நாங்கள்பிழைவிடுகிறஒருஇடம், இதுஎன்பதைஞாபகப்படுத்தவிரும்புகிறேன்.

 

 
அறிவோஅறிஞர்களோநேர்வழியின்பால்வழிநடாத்துபவர்கள்என்றுகருதினால்தத்துவஞானங்களைத்தான்நாங்கள்ஏற்கவேண்டிவரும்.

 

ஓஷோபோன்றவர்களின்புத்தகங்கள்மூளைக்குநல்லவிருந்து. மனதிற்குஇனிமை. ஆனால்எங்களைஅறியாமலேயேஎங்களுக்குள்நானேஇறைவன்எனும்கர்வத்தைகொண்டுவந்துவிடும். “நான்யார்?” என்பதுமிகவும்முக்கியமானகேள்விதான். இன்ஷாஅல்லாஹ், அதனைஅடுத்தகடிதத்தில்பார்ப்போம்.

 

 
என்னோடுகடிதத்தொடர்ப்பிலுள்ளஎனதுபலசகோதரர்களுக்குஎன்னைச்சந்திக்கவேண்டும்எனும்ஆசைஇருக்கின்றது. இப்படிகடிதம்வரும்பொழுதெல்லாம்நான்இறைவனிடம்மன்னிப்புக்கேட்டுவருகின்றேன். ஏனென்றால்எனதுகடமையைசரியாகசெய்யவில்லைஎனும்குற்றச்சாட்டுஎனக்குள்தோன்றுகின்றது.

 

 
‘ஒருசெல்வந்தன்தனதுசொத்துக்களையும்தனதுஅநேகபிள்ளைகளையும்பராமரிக்கும்பொறுப்பைஒருவனிடம்கொடுத்துவிட்டு, தனதுவேலையாகபலவருடங்கள்வெளிநாட்டிற்குச்சென்றுவிடுகிறான். அவன்திரும்பிவந்துபார்க்கும்போது, அவனுடையபிள்ளைகள்அவனைஅறியவுமில்லை, அவனைஏற்றுக்கொள்ளவுமில்லை. அந்தவேலைக்காரனையேதங்கள்தகப்பனாகஏற்றுக்கொண்டனர்.’

 

 
அந்தசெல்வந்தனின்நிலைமையையோசித்துப்பாருங்கள்! அவன்எவ்வளவுவேதனைஅடைந்திருப்பான்? இந்தக்கதையில்குற்றவாளியார்?

 

 
பிள்ளைகளைகுற்றவாளியாககருதமுடியாது. செல்வந்தனையும்குற்றவாளியாககருதமுடியாது. ஏனெனில் அவன்உரிமையாளன், தீர்மானம்எடுக்கஅதிகாரமுடையவன். அப்படியானால்வேலைக்காரன்?!

 

 
நிச்சயமாகஅவன்தான்குற்றவாளி. ஏனென்றால்அவன்தனதுகடமையைசரிவரசெய்யவில்லை. பிள்ளைகளின்தகப்பனைஅறிமுகப்படுத்துவதும்தான்யார்என்பதைபிள்ளைகளுக்குசொல்லிக்கொடுத்துவளர்ப்பதும்அவனது  கடமையே!
 
அன்புசகோதரனே, நானும்இந்தவேலைக்காரனின்பணியைத்தான்செய்கிறேன். நீங்கள்எனக்குஅதிகமுக்கியத்தும்கொடுப்பீர்களானால்நானும்குற்றவாளியாவேன். உங்களுக்குஉங்கள்தகப்பனைஅறிமுகப்படுத்துவதேஎனதுகடமை. அதனைத்தான்நான்செய்கிறேன். நான்ஒருவேலைக்காரன்என்பதைமிகவும்சந்தோஷத்துடன்கூறிக்கொள்கிறேன். நானும்றபீலும்இறைவனுடையவேலைக்காரர்கள். எங்கள்இருவரில்யாரும்உயர்ந்தவரோதாழ்ந்தவரோஇல்லை. எங்கள்இருவரையும்இன்னும்பலரையும்ஈஸாஅல்மஸீஹ்தனதுஇரண்டாம்வருகையின்போது, அவருடையபிள்ளைகள்அவரைஅறிந்துகொள்ளஆயத்தம்செய்வதற்காக, நியமித்துள்ளார். எமதுபொறுப்பிலிருந்துநாங்கள்விலகினால்நரகநெருப்பில்தள்ளப்படுவோம். நாங்களும்சுவனபதியில்ஈஸாஅல்மஸீஹ்அவர்களோடுவாழஆசைப்படுகிறோம்.

 

 
நான்இப்படிக்கூறுவதால்உங்களைசந்திக்கமறுத்துவிட்டதாகநினைக்கவேண்டாம். இறைவனின்வழிநடாத்துதலின்படி, நிச்சயமாகஒருநாள்சந்திப்போம். அதுஎப்பொழுதுஎன்றுதெளிவாகசொல்லமுடியவில்லை.

 

 
எங்களை ஏக இறைவன் நேர்வழியில் நடத்த எப்பொழுதும் துஆவில் இருப்போம்.

 

இப்படிக்கு

 

இறைநேசன்.

 

நாம் ஈஸாவை பின்பற்றினால் எங்கே போவோம்?

நாம் ஈஸாவை பின்பற்றினால் எங்கே போவோம்?

 

 
அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
அநேக நாட்களாக உங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று காலை உங்கள் கடிதம் என் கரம் வந்தடைந்தவுடன் மிகவும் ஆசையோடு வாசித்தேன். உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ் கொடுத்த சுகத்திற்காக அவனுக்கு நன்றி கூறுகிறேன். அல்ஹம்துலில்லாஹ், என் குடும்பத்தார் மீது நீங்கள் வைத்துள்ள அன்புக்காக உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். உங்கள் வியாபார அலுவல்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி எழுதியமைக்காக மீண்டும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
 
உங்கள் பதில் கடிதத்தில் நான் நீங்கள் காண்பிக்கும் குர்ஆன் வசனங்களையெல்லாம் மறுப்பதாக கூறியிருந்தீர்கள். அது உங்களுக்கு என் பதில் கடிதத்திலிருந்து புரிந்த விடயமாக இருக்கலாம். அதனை நான் மறுத்து வாதிட்டால் எங்கள் இருவர் மத்தியிலிருக்கிற நல்லுறவு முறிய வாய்ப்புள்ளதால் அதனை நாங்கள் விட்டுவிடுவோம். இனிவரும் கடிதங்களிலாவது உங்களுக்கு புரிகின்ற வண்ணம் எழுத முயற்சிசெய்கின்றேன். இதற்கு முன்பு நீங்கள் எழுதிய கடிதங்களில் காண்பித்த சில குர்ஆன் வசனங்களுக்கு சாரியான தப்ஸீர் விளக்கத்தை இக்கடிதத்தில் பார்ப்போம்.

இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின் மகிமை

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 10

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
6. இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின்மகிமை

 

 
எம்மைச்சூழ்ந்திருக்கும்தீமையிலிருந்துஎம்மைவிடுவிக்கத்தக்கதாக, முதல்தடவையாகஇயேசுகிறிஸ்துஅனைத்துவிதத்திலும்எம்மைப்போலாவதற்குஇவ்வுலகிற்குவந்தார், நித்தியத்திலிருந்தேபிதாவோடுதனக்கிருந்தமகிமையைவிட்டு, தன்னைத்தானேவெறுமையாக்கி, எம்மைப்போன்றமனிதனானார். சாதாரணமனிதனாகவேஅவர்தன்னைக்காண்பித்தார். அதனால்அவர்துன்யாவில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்து இன்றுவரைமில்லியன்கணக்கானமக்கள், அவர்மனிதனைவிடப்பெரியவரல்லஎனகருதச்செய்தது.

 

ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை மரணம்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 9

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
). ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவைமரணம்

 

 
ஈஸா அல் மஸீஹ் இரண்டாம்தடவைஏன்துன்யாவுக்குவருகிறார்என்பதைநாம்ஓரளவுபார்த்திருக்கிறோம். ஆனால்நாம்இப்போதுசிக்கலானநிலையில்ஏன்அர்ஷிவலிருந்து ஈஸாஅல் மஸீஹ்முதல்தடவையாக  மனிதர்கள்மத்தியில்வாசம்பண்ணவந்தார் என்பதைஆராய்வோம்.

 

 
ஏன்இறைகுமாரன்தனித்துவமானமனித ஈஸாவானார்?எப்போதெல்லாம்இறைவன்மனிதஇனத்திற்குசெய்தியைஅனுப்பவிரும்பினாரோஅப்போதெல்லாம்நபிமார்களைஎழுப்பினார். பிறகுதனதுகுமாரனைஅனுப்பினார். ஏன்நித்தியபரிசுத்தஇறைகுமாரன்சீர்கெட்டமனிதஇனத்தில்பாவமுள்ளமனிதர்கள்மத்தியில்வாழஇறங்கிவந்தார்?கேள்வியின்பொருளேஅதற்கானபதிலையும்தருகின்றது. ஈஸா அல் மஸீஹ்தனித்துவமானவர். அவர்தனக்கெனநிறைவேற்றவேண்டியதனித்துவமானபணியைகொண்டிருந்தபடியால்பூமிக்குவந்தார்.

ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்திற்கான காரணங்கள் (ஆ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 8

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
5.  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின் தனித்துவத்திற்கானகாரணங்கள் (ஆ)

 

 
ஈஸா அல் மஸீஹ்வின்பரமேறுதல்

 

 
மற்றமனிதர்கள்இயற்கையாகசெய்வதுபோலஈஸா அல் மஸீஹ்வும்மண்ணுக்குதிரும்பியிருப்பாரானால்எந்தகிறிஸ்தவனும்அவர்தான்இறை குமாரன்எனவிசுவாசித்திருக்கமாட்டான். குமாரனும்உண்மையில்பரத்தில்அவரதுவாசஸ்தலம்இருக்கிறது. ஆகையால்அவர்மனிதனாய்வந்தபடியால்அவர்மற்றையமனிதர்களைப்போலஇயற்கையாகமண்ணுக்குதிரும்புவதுபோலஅவர்மண்ணுக்குப்போகமுடியாது. மாறாகஅவர்இறுதியில்பரத்திற்குத்திரும்பவேண்டும். ஈஸாஇறைகுமாரனானால்அவரதுபரமேறுதல்அத்தியாவசியமானதும்இந்தகருத்தைவலுபடுத்த (உறுதிப்படுத்த) தேவையானஅடிப்படைஅம்சமுமாகும்.

ஈஸாவின் தனித்துவத்திற்கான காரணங்கள் (அ)

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ்  – பகுதி 8 

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம் 

5. இயேசுவின் தனித்துவத்திற்கான காரணங்கள் 

). ஈஸா இறை குமாரன்

கன்னிப்பிறப்பு

 

ஈஸா இறை குமாரனானால் அவர் மாம்சத்தில் பிறக்கையில், ஒரு கன்னியினிடத்தில் பிறப்பது மிக அத்தியாவசியமாய் இருக்கிறது. இறைகுமாரனாய்  இருப்பதற்கு  அவர்  அனைத்திலும்  நித்தியமானவராய்  இருக்கவேண்டும்.  ஆகையால் அவர் மாம்சத்தில் வந்த போதும்  இறை  குமாரனானபடியால்  சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  பிறந்திருக்கவில்லை.  மனித இனத்தின்  உயிர்  ஆண்வித்தில்  இருக்கிறது.  ஈஸா  இறைகுமாரனாக  இருப்பதினால்  அவர்  சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  உருவாக்கம்  பெறவில்லை. சரீரப்பிரகாரமான  தகப்பனிடத்தில்  பிறக்கும்  எந்த  மனிதனும்  முழுவதும்  மனிதனாகவே  இருப்பான்.  இறைவன்  ஒருவரே  இறைகுமாரனுடைய  தந்தையாக  இருக்க  முடியும்.

கலிமதுல்லாஹ்

கலிமதுல்லாஹ்

 

 
 
அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
தாங்களின் பதில் கடிதம் கண்டு மிகவும் சந்தோமடைந்தேன். உங்களினதும் உங்கள் குடும்பத்தாரினதும் சுகத்திற்காக அல்லாஹ்வை துதிக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ். நானும் என் குடும்பத்தாரும் அல்லாஹ்வின் துணையால் சுகமாக வாழ்கிறோம்.
 
உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நம்பிக்கையாளனின் ஒளிஎன்பது உங்கள் பெயருக்கான அர்த்தம் என்று நினைக்கின்றேன். நான் பிழையாக இருந்தால் தயவுசெய்து திருத்தித் தாருங்கள். மேலும் உங்கள் சிந்தனையும் எனக்கு பிடித்திருக்கிறது. தெளிவாக ஆராய்வதில் உங்களுக்குள்ள ஆர்வம் என் உள்ளத்தில் உங்கள் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டுவிட்டது.

குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (ஆ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 7

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவம் (ஆ)
 
). ஈஸா அல் மஸீஹ்வின்பாவமற்றதன்மை

 

 
மனிதர்களுள்ஈஸா மாத்திரம்பாவற்றநபராகஇருப்பதுஏன்? குர்ஆன்அவரதுபாவமற்றதன்மையைக்கூறினும்அதற்கானகாரணத்தைமுன்வைக்கவில்லை. அவர்ஒருநபிஎனும்தகவல்எம்கேள்விக்கானபதிலைத்தரவில்லை. குர்ஆனில்ஏனையநபிமார்கள் பாவமற்றவர்களாககூறப்படவில்லை, அத்துடன்ஒருசிலர்தவறுசெய்தவர்களாகக்காண்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால்நாம்மீண்டும், கட்டாயமாககேட்கவேண்டியகேள்விமற்றையவர்களுள்ஈஸாமாத்திரம்பாவமற்றவராகஇருப்பதுஏன்? ஏனையநபிமாரும் தமக்கேஉரித்தானவிசேஷித்ததன்மைகளைக்கொண்டிருந்து, ஈஸா அல் மஸீஹ்ஒருதனித்துவமானதன்மையைக்கொண்டிருந்தால்அவர்வெறுமனேஒருதூதுவராகமட்டுமேஇருந்திருப்பார்என்பதைநாம்புரிந்துகொள்ளமுடிகின்றது. ஆனால்இவ்அனைத்துதனித்துவமானதன்மைகளும், ஏனையவர்களுக்கானகிரயமாகஇந்தஒருநபருக்கேஅளிக்கப்பட்டுள்ளதுஅந்தமனிதன்ஈஸா அல் மஸீஹ். மீண்டுமாகஇங்கு, ஈஸாவைதனித்துவமாக்கியதுஎன்னஎன்பதைகுர்ஆன்வெளிப்படுத்தவில்லை.

குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (அ)

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 7

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
4. குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவம்
 
 
ஈஸா அல் மஸீஹ்வின்வாழ்வுப்பற்றிகுர்ஆனில்குறிப்படப்பட்டுள்ளநான்குதனித்துவமானஅம்சங்களை, அதாவதுஅவற்றின்முக்கியத்துவத்தில்நாம்ஏதேனும்வெளிச்சத்தைப்பெறமுடியுமாஎன்பதைக்கருத்திற்கொள்வோம்.

ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்தின் விளைவுகள்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 6

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
3. ஈஸா அல் மஸீஹின்  தனித்துவத்தின்விளைவுகள்

 

 
ஈஸா அல் மஸீஹின் வாழ்வின்தனித்தன்மைகள்அவர்நபிமார்களிலும் பெரியவர்என்பதைக்காண்பிக்கின்றன. சாதாரணமனிதராயிருந்த, சாதாரணவிதத்தில்பிறந்த, இறந்த, மற்றமனிதரைப்போன்றதோல்விகளைக்கொண்ட, பலரைஇறைவன்நபிமார்களாய்எழுப்பினார். அதனால்அவர்கள்தீர்க்கதரிசனவரம், அவர்களுடையவாழ்வில்இறைவனுடையசெயற்பாடுஆகியவற்றைத்தவிரவேறெந்தவிதத்திலும்மற்றவர்களைபார்க்கிலும்விசேஷித்தவர்களாய்இருக்கவில்லை. ஆனால்ஈஸா அல் மஸீஹின் கன்னிபிறப்பு, அவரதுபாவமற்றதன்மை, அவரதுபரமேறுதல், அவரதுஇரண்டாம்வருகைஆகியனஅவர்சாதாரணஒருநபி அல்லஎன்பதைசுட்டிக்காண்பிக்கின்றன.அவரதுவாழ்வின்இத்தனித்துவதன்மைகளின்ஒளியில், அவர்அனைத்திலும்பார்க்க, மற்றமனிதர்கள்அனைவரிலும்பார்க்கமேலானவர்எனகிறிஸ்தவர்கள்விசுவாசிப்பதற்காகஅவர்கள்குற்றப்படுத்தப்படமுடியாது. அவரதுமகிமையானவாழ்வின்தன்மைமற்றும்முடிவின்மூலம்நிச்சயமாகமுஸ்லீம்களும்கூட, முன்எண்ணம்கொண்டிராமல், அவரிலும்இறைவனுடனானஅவரதுஉறவிலும்உள்ளவிசேஷத்துவத்தைக்காணலாம்.

ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 5

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
2.        ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்
 
குர்ஆனிலும்இறைவேதத்திலும் ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்க்கைபற்றிபோதிக்கப்பட்டுள்ளநான்குஅம்சங்களைநாம்பட்டியலிட்டோம். இவ்அம்சங்களிலிருந்துநாம்ஈஸாவைப்பற்றிகற்றுக்கொள்ளக்கூடியவிடயங்கள்என்ன?முதலாவது, மனுக்குலத்தின்வரலாற்றில்தனித்துவமானஒருநபரை இதுஎமக்குகுறித்துநிற்கின்றது.இரண்டாவது, இத்தனித்துவம்வேறுஎந்தநபரும்கொண்டிராததும், ஒருநபருக்கேஉரியஉயரியகனத்தையும்குறிக்கின்றது.இந்த தொடரில் ஈஸா அல் மஸீஹின்தனித்துவத்தைப்பற்றிஇதுவரைநாம்கருத்திற்கொண்டநான்குஅம்சங்களையும்சுருக்கமாகஆராய்வோம்.

ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை


நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 4

 


 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
). ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம்வருகை

 

 
ஈஸாவன் வாழ்வுபற்றிகுர்ஆனும்இறைவேதமும்ஒத்துள்ள, நாம்கருத்திற்கொள்ளவேண்டியகடைசி காரியம், ஈஸா அல் மஸீஹ்வின்இரண்டாம்வருகைஆகும். குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்வருகைபற்றிதெளிவாகபோதிக்கும்ஒருவசனம்பின்வருமாறு:

 

 
நிச்சயமாகஅவர் (ஈஸா) இறுதிக்காலத்திற்குரியஅத்தாட்சியாவார்.                                           சூறா 43:61

ஈஸா அல் மஸீஹ் இறைசன்னிதானத்திற்கு…

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 3

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
).     ஈஸாஅல்மஸீஹ்இறைசன்னிதானத்திற்கு

 

 
ஈஸாவைப்பற்றியஇஸ்லாத்தின்பாரம்பரியநம்பிக்கைகளில்நிலையானமற்றுமொருநம்பிக்கை, அவர்இறைசன்னிதானத்திற்குஏறினார்என்பதாகும். இந்தசத்தியம்குர்ஆனின்இவ்விதமாகக்குறிப்பிடப்பட்டுள்ளது:

 

 
ஆனால்அல்லாஹ்அவரைத்தன்அளவில்உயர்த்திக்கொண்டான். சூறா 4:158

ஈஸா அல் மஸீஹ்வின் பாவமற்ற தன்மை

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 2

 

 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
 
). ஈஸாஅல்மஸீஹ்வின்பாவமற்றதன்மை
 
ஈஸாஅல்மஸீஹ்தம்வாழ்வுமுழுவதும்எவ்விதபாவமுமற்றவராகவாழ்ந்தார்என்பதைகுர்ஆனிலும்இறைவேதத்திலும்இருந்துநிரூபிப்பதுஇலகுவானது. ஜிப்ரீல்மரியமுக்குமுன்தோன்றியபோது, அவன்அவளிடம் நிச்சயமாகநான்உம்முடையஇறைவனின்தூதன்; பரிசுத்தமானபுதல்வரைஉமக்குஅளிக்க (வந்துள்ளேன்”)” (சூறா 19:19) எனகூறியதாககுர்ஆன்கூறுகின்றது. “பரிசுத்தமானஎன்பதற்கானஅராபியவார்த்தை, முழுமையாகபாவமற்றவர்எனும்அர்த்தமுள்ளசக்கிய்யாஎன்பதாகும்.

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் – பகுதி 1

நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 1
 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்
 
1. குர்ஆனிலும்இறைவேதத்திலும்; ஈஸாஅல்மஸீஹ்அவர்களைப்பற்றியஉண்மைகள்
 
2.         ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்
 
3.  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவத்தைப்பற்றியதாற்பரியங்கள்
 
4.         குர்ஆனில்ஈஸாஅல்மஸீஹ்அவர்களைப்பற்றியதனித்துவம் 
 
5.         ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவத்திற்கானகாரணங்கள்
 
6.         இறைவேதத்தில்; ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்மகிமை

எனது ஈமான்

 
அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
உங்கள் கடிதம் கண்டு மிகவும் சந்தோமடைந்தேன். நானும் என் குடும்பத்தாரும் சந்தோஷமா, அல்லாஹ்வின் ரஹ்மத்தோடு புதுவருடத்தை ஆரம்பித்தோம். உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் குடும்பத்தாரின் சுகத்துக்காகவும் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.
 
தாங்களின் பதில் கடிதத்தில் உங்கள் நம்பிக்கையை தெளிவாக எழுதியிருந்தீர்கள். எனக்காக உங்கள் நேரத்தை பயன்படுத்தியதற்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அத்தோடு சில கேள்விகளையும் கேட்டிருந்தீர்கள். அவற்றுக்கு பதில் எழுதுவதற்கு முன் என்னுடைய நம்பிக்கையைக்குறித்து உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஆதம் நபி அவர்களும் அவ்வா (அலை) அவர்களும் அல்லாஹூ தஆலாவோடு மிகவும் நெருங்கிய உறவு வைத்திருந்தனர். அதனை தகப்பன் பிள்ளைகள் உறவோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அல்லாஹ் அவர்களுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்திருந்ததோடு, ஒரு கட்டளையையும் போட்டிருந்தான். அதாவது தோட்டத்திலுள்ள சகல மரங்களின் கனிகளையும் புசிக்கலாம் ஆனால் தோட்டத்தின் நடுவிலுள்ள நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிட வேண்டாம்.என்பதாகும். ஆதம் அவ்வா இருவரும் ஆடைகள் அணிந்திருக்க வில்லை. அது அவர்களுக்கு வெட்கமாக இருக்கவில்லை.
 
ஒரு நாள் ஷைத்தான் அவ்வா (அலை) அவர்களிடம் வந்து, இறைவன் இந்த தோட்டத்திலுள்ள எந்தவொரு மரத்தின் கனியையும் சாப்பிடவேண்டாம் என்று சொன்னாரா?”என்று கேட்டான். அதற்கு அவ்வா (அலை) அவர்கள் இல்லை இந்த ஒரு மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிடவோ தொடவோ வேண்டாம் என்றார்என்று பதிலளித்தார். அந்த மரத்தின் கனியை சாப்பிட்டால் நீங்களும் இறைவனைப்போன்று மாறிவிடுவீர்கள; என்று ஆசைக்ககாட்டினான் ஷைத்தான். அவனின் ஆசைவார்த்தைகளுக்கு ஏமார்ந்த அவ்வா (அலை) அவர்கள் தடைசெய்யப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிட்டு தன் கணவருக்கும் கொடுத்தார்கள்.
 
அல்லாஹூ தஆலா அவர்களோடு உறவாட வந்தபோது, அவர்கள் இருவரும் ஒளிந்துக் கொண்டார்கள். ஆதம், நீ எங்கே இருக்கிறாய்என்று இறைவன் கேட்க, நாங்கள் ஆடையில்லாமல் இருக்கிறோம், உம்முடைய சந்நிதிக்கு வர முடியாமலிருக்கிறோம்என்று ஆதம் நபி பதிலளித்தார். நீங்கள் நிர்வாணமாயிருப்பதை எப்படி அறிந்துகொண்டீர்கள்என்று இறைவன் கேட்க, நடந்த எல்லாவற்றையும் இருவரும் இறைவனிடம் சொன்னார்கள்.
 
உலகத்தின் முதல் மனிதர்கள் இருவரும் இறைகட்டளையை மீறியது அவர்களுக்கும் முழு துன்யாவுக்கும் பாவமாக கருதப்பட்டது. இறைவனோடு மனிதனுக்கிருந்த உறவு உடைந்தது. அதன் பிறகு பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளையும் பாவத்திலேயே பிறக்கின்றது. இறைவனோடு சரியான உறவு இருந்தபோது சந்தோமாகவும் நிம்மதியாகவும் இருந்த ஆதமின் குடும்பம், பிரச்சினைகளையும் துன்பங்களையும் சந்திக்க நேர்ந்தது.
 
·        நபி ஆதமின் பாவத்தை மன்னிக்க அல்லாஹ் ஒரு ஆட்டை குர்பான் கொடுத்தான்.
·        நபி இப்ராஹீமின் குடும்பத்துக்காக ஒரு ஆடு குர்பான் கொடுக்கப்பட்டது.
·        மூஸா நபியின் காலத்தில் ஒரு ஜாதிக்காக ஒரு குர்பான் கொடுக்கப்பட்டது.
·        முழு துன்யாவுக்கும் ……………………………………………………

 

 
இவ்வாறுதான் அல்லாஹ் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு நபிமார்களுக்கூடாக அவனின் பெரிதான இரக்கத்தை காட்டியுள்ளான். குர்பான் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது மனித சரித்திரத்தை சரியாக அறிந்த யாவருக்கும் புரியும். இன்று எம்மில் பலருக்கு குர்பான் (பலியிடுதல்) என்றால் என்னவென்றே தெரியாது. வெறுமனே மாட்டை அறுத்து சாப்பிடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் குர்பான் என்பது பாவ நிவாரணப் பலியாகும்.
 
அல்லாஹ்வின் திட்டம் மனிதனின் பாவத்தை மன்னிப்பது மாத்திரமல்ல, உடைந்த உறவை மீண்டும் புதுப்பிப்பதாகும். அதாவது இறைவன் மனிதனை படைத்தது தன்னோடு உறவாடுவதற்காகவேயாகும். இதுவே உண்மையான தொழுகையாகும்.
 
·        ஒரு நபருக்கு ஒரு குர்பான்.
·        ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பான்.
·        ஒரு சமுதாயத்திற்கு ஒரு குர்பான்.
·        கடைசியாக முழு உலகுக்கும் ஒரு குர்பான்.
 
அன்புள்ள சகேரதானே,

 

இந்த கடைசியும் முழு துன்யாவுக்குமான குர்பானை குறித்து அறிவிப்பதே என்மீது சுமத்தப்பட்ட கடமையாகவுள்ளது. அல்லாஹ் தனது வார்த்தையை (கலிமா) ரூஹுல் குத்தூஸ் மூலமாக மரியம் (அலை) கருவுற்று, பிறப்பித்தார். துன்யாவில் வாழும்போது இறை வார்த்தைக்கு இடப்பட்ட பேர் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். பாவமறியா பரிசுத்தரான ஈஸா அல் மஸீஹ் முழு துன்யாவினதும் பாவதோம் நீங்க குர்பானானார்.
 
எவனொருவன் தன் பாவத்திற்காக ஈஸா அல் மஸீஹ் குர்பானானார் என்பதை ஈமான் கொள்கிறானோ அவன் வாழ்க்கையில் இறைவனோடுள்ள உறவு புதுபிக்கப்படுகிறது. அவன் நபி ஆதமைப் போன்று அல்லாஹ்வோடு கதைக்கும் பாக்கியத்தை பெறுகிறான்.
 
நான் சுருக்கமாக மேலே எனது ஈமானைக்குறித்து உங்களோடு பகிர்ந்துகொண்டேன். நீங்கள் சத்தியத்தைத்தேட வாஞ்சையுள்ளவர் என்பதை உங்கள் கடிதத்திறகூடாக அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் எனக்கு எழுதுங்கள். நான் உங்களை மறந்தாலும் உங்களை எப்பொழுதும் மறவாத வல்ல நாயன் அருள்புரிவானாக.   ஆமீன்
 
இப்படிக்கு
இறைநேசன்

 

பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  12
 
பாவம், சட்டம் (ஷரீஆ)    (3)
 
(பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?)
 
இறைவனின்சட்டம்
 
இறைவனின்சிருஷ்டிப்பாகியஇந்தமுழுதுனியாவையும்பாவம்மோசமடையச்செய்திருப்பதைநாம்பார்க்கும்போது  (ஆதியாகமம் 3:17-19),  பாவம்எப்படிப்பட்டது, அதன்தாற்பரியம்எப்படிப்பட்டதுஎன்பதைஅறிந்துகொள்கின்றோம். இறைவன்தனதுசட்டத்தைஎமக்குத்தந்திருக்கின்றான். அதிலிருந்துஎமக்குஎதுசரி,எதுபிழைஎன்றுஅறிந்துகொள்ளமுடியும். சட்டம்என்பதுநடத்தையைக்குறித்தஒருநிரந்தரமானதராதரம்ஆகும். அதாவதுசட்டம் நமதுநடத்தைஎத்தகையதுஎன்றுகாண்பிக்கின்றது. நமதுநடத்தைசரியானதா, பிழையானதாஎன்றுஷரீஆகாண்பிக்கின்றது. சட்டம்துனியாவைஆளுகின்றது. அதாவதுநட்சத்திரங்கள், கிரகங்கள், விஞ்ஞானம், கணிதம், உயிரியல்இன்னும்சிருஷ்டிப்பின்அனைத்தினதும்செயல்களைசட்டம்,  நியதி  ஆளுகைசெய்கின்றது.

பாவம், சட்டம் (ஷரீஆ) (2)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  11
 
  
 
பாவம்,சட்டம் (ஷரீஆ) (2)
 
 
(பாவத்தையும்,சட்டத்தையும் (ஷரீஆ)குறித்துஇறைவன்என்னகூறுகின்றான்?)
 
பாவத்தின்ஆரம்பமூலம்
 
மனிதன்முதல்முதலில்பாவம்செய்யும்போது,அவன்சர்ப்பத்தால் (ஷைத்தான்,இப்லீஸ்)தூண்டப்பட்டான்,வஞ்சிக்கப்பட்டான். மனிதன்ஷைத்தானுக்குசெவிக்கொடுக்கவும்,ஏற்கனவேஅவனுக்குள்இருந்தஇறைவனுடையவார்த்தைக்குஎதிராகஷைத்தானின்வஞ்சகமானவார்த்தைகளைதனக்குள்ஏற்றுஅவற்றின்படிசெய்யவும்விருப்பம்கொண்டான். ஷைத்தானைக்குறித்துஈஸாஅல்மஸீஹ்பின்வருமாறுகூறினார்: