கொன்காணி மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள்
கொன்காணி மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள்
உலக முழுவதும் 20 கோடி ஷேக் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் பாகிஸ்தானிலும், பங்களாதேசத்திலும் வசிக்கிறார்கள். மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமியில் உள்ள சுன்னி முஸ்லீம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் ஷேக் முஸ்லீம்கள். இந்திய மாநிலமான கோவாவின் அரசவாங்க மொழி கொங்கனி ஆகும். கொங்கனி மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள் பிரதானமாக மேற்கு இந்தியாவில் மும்பைக்கும் கோவாவிற்கும் இடையில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வசிக்கின்றனர் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது மொத்த ஜனத்தொகை 20 இலட்சம்.
இரத்த பூமி
கனடா வான்குவர் முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.
வானொலி தஃவா
மத்திய கிழக்கிலிருந்து ஒரு குரல் :
மலாவியின் லிவிங்ஸ்டன் / மடோனா?
மலேசியாவின் மேற்கு கடற்கரை – பஜாவ்
சிலட்டிஸ் இஸ்லாம்
அகதிகளின் பிரதான வீதி
இஸ்லாமிய உலகின் சவாலை மேற்கொள்ளல்
எமது உம்மத்துக்காக துஆ செய்வோம். நாள் 01
என்னைப் புரிந்து கொள்வார் உண்டோ? பகுதி 2
என்னைப் புரிந்து கொள்வார் உண்டோ?
குமாரனிடத்தில் ஈமான் கொள்ளுகிறவன்
அல்லாஹ்வின் இரக்கத்தை நிராகரிக்கின்றோமா?
இன்ஜில் (மத்தேயு 9:27-30)
ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான்
நித்திய ஒளியாகிய அவரின்றி இருளும் ஏமாற்றமும் மாத்திரமே இருக்கும்.
இதன்காரணமாகபிறப்பிலிருந்துஒவ்வொருமனிதனும்இருளின்நிலைக்குட்பட்டிருக்கிறான். ஒளியினிடத்துக்குதிரும்பும்வழியைஅவன்தேடுகிறான். இந்தஒளியில்மனிதனால்நீதிக்குரியபண்புகளைபார்க்கமுடியாது. அவனதுசெயல்கள்பாதைமாறியிருக்கின்றன. அவனதுகைகள்கறைபட்டுள்ளன. சூரியஒளிவாழ்க்கைக்குஅற்புதமானசூழலையும்நிறைவானஆரோக்கியத்தையும்உருவாக்குமெனஎமக்குதெரியும். மறுபுறத்தில்இருள்பக்டீரியாக்களுக்கானஆரோக்கியமற்றசூழலையும்அழிவையும்உருவாக்குகிறது. அதேபோல், அல்லாஹ்வின்ஒளிஇல்லாவிட்டால்அதன்முடிவுநப்ஸின்அழிவாகத்தானிருக்கும். ஒருவியாதிஇருதயத்தைபாதிக்கஆரம்பிக்கிறது. அதுஎன்னவியாதி?
அல்லாஹ்வின் இரக்கத்தின் அடையாளம்
இன்ஜில் (அப்போஸ்தலர் 10:43)‘இறைவன்ஒருவரே, இறைவனுக்கும்மனுஷருக்கும்மத்தியஸ்தரும்ஒருவரே. எல்லாரையும்மீட்கும்பொருளாகத்தம்மைஒப்புக்கொடுத்தஈஸாஅல்மஸீஹ்அவரேஇதற்குரியசாட்சிஏற்றகாலங்களில்விளங்கிவருகிறது.”
இன்ஜில் (1தீமோத்தேயு 2:5-6)
குர்பானின் உண்மையை நீ அறிவாயா? பகுதி 4
விடுவிக்கும் குர்பான்
விடுவிக்கும் குர்பான்
குர்பானின் உண்மையை நீ அறிவாயா?
பகுதி 3
விடுவிக்கும்குர்பான்
இந்த பகரா குர்பான் பலி பைத்துல் முகர்தஸின் மகா பரிசுத்த ஸ்தானத்துக்குள் பிரவேசிக்கும் முன் ஹாரூன் செலுத்திய குர்பானை எமக்கு நினைவு படுத்துகிறது. குர்பானின் இரத்தம் ஹாரூனினதும் இஸ்ராயீலினதும் பாவத்துக்கான கபாராவின் விலையை செலுத்தியது. மேலும், குர்பானே அவன் திரைக்குள் அல்லாஹுதஆலாவின் மெய்யான பிரசன்னத்தை( குர்ப்) நெருங்குவதற்கு அவனுக்கு தகுதியளித்தது. இஸ்ரவேலின் பலியாட்டை ஒரு கணம் நினையுங்கள். எகிப்திலிருந்து தப்புவதற்கு நபி மூஸா அவர்கள் ஒரு பலியை ஆயத்தம் பண்ணும் படி ஒவ்வொரு குடும்பத்தையும் அறிவுறுத்தினார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பு நிச்சயமானது. மரணத்தின் மலக்கு எகிப்தின் தலைப்பிள்ளைகளை கொல்ல ஆயத்தமானான். ஆனாலும், கதவுகளில் பூசப்பட்ட பலியின் இரத்தம் அல்லாஹ்வின் மக்களை விடுவித்தது. பலியாடு அவர்கள் மரணிக்க வேண்டிய இடத்தில் மரணித்தது. இவ்விதமாக அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.